துப்பாக்கி குண்டுகளுக்கு பதில் எங்கே?

  ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிரிட்டன் மன்னிப்பு கேட்கவேண்டும் என கேட்கும் இந்தியாவில் ….. தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த நூறு நாள் போராட்டத்தின்

Read more

மஹாத்மாவை மீண்டும் கொல்ல வேண்டாம் – திறந்த மடல்

  கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தின்போது “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்ஸே, அவன் ஓர் இந்து ” என பேசியதில் இருந்து கோட்ஸே குறித்தும் மகாத்மா காந்தி

Read more

நேரம் வேகமா போற மாதிரி உணருகிறீர்களா? என்ன காரணம் தெரியுமா?

      “இப்போதான் தீபாவளி போன மாதிரி இருந்துச்சு இந்தா அடுத்த தீபாவளி வந்துருச்சி.. இப்போவெல்லாம் நாள் ரொம்ப வேகமா போகுதுல்ல”   இப்படிப்பட்ட உரையாடல்களை

Read more

அட்சய திரிதியை ஏன் வந்தது? தங்கத்திற்கும் அதற்கும் தொடர்பு உண்டா? வியாபார தந்திரம்| Akshaya Tritiya – Gold Business Tactics

பெரும்பாலான நேரங்களில் விஞ்ஞானிகளை விடவும் அதிகமாக சிந்திக்கும் நம் நாட்டு மக்கள் முக்கியமான சில விசயங்களில் மட்டும் கோட்டை விட்டு விடுகிறார்கள். அதில் மிக முக்கியமான ஒன்று

Read more

பனி மனிதன் இருப்பது உண்மையா? | Yeti | ஏதி

  Yeti [ஏதி] என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பனி மனிதனின் கால்தடத்தை கண்டறிந்ததாக இந்திய ராணுவம் அண்மையில் தெரிவித்ததை அடுத்து பனி மனிதன் தொடர்பான விவாதங்கள் எழுந்திருக்கின்றன.

Read more

உருளைக்கிழங்கு பயிரிட்டதற்காக 4 கோடி இழப்பீடு கேட்கும் பெப்சி | Video| விவசாயிகள் vs பெப்சிகோ பிரச்சனை

விவசாயிகள் vs பெப்சிகோ பிரச்சனை என்ன? தாங்கள் காப்புரிமை பெற்று வைத்திருக்கின்ற உருளைக்கிழங்கு [FC 5] வகையினை குஜராத்தை சேர்ந்த 9 விவசாயிகள் தங்களது அனுமதியின்றி பயிரிட்டு

Read more

MLA க்கள் தகுதி நீக்கம் ஏன்? | கட்சி தாவல் தடை சட்டம் சொல்வதென்ன?

ஆட்சியை தக்கவைக்க நடக்கின்ற கணக்குப்போராட்டத்தில் ஏற்கனவே தினகரன் அணிக்கு தாவிய (முதல்வர் பழனிசாமியை நீக்க வேண்டும் என ஆளுநரிடம் மனு அளித்தவர்கள்) தகுதி நீக்கம் செய்யப்பட்டு தேர்தலும்

Read more

ஐஸ்கிரீம் ஜூஸ் சாப்பிடுகிறீர்களா? அலர்ட் ஆகிக்கோங்க | Low Food Quality

    கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது . இதனை காரணமாகக்கொண்டு சாலை ஓரங்களில் புதிய ஜூஸ் கடைகள் திடீரென முளைத்திருக்கின்றன .

Read more

இலங்கை குண்டுவெடிப்பு : மதங்களின் பெயரால் நடக்கும் படுகொலைகள் ஒழியட்டும்

இந்த பதிவினை எழுதிக்கொண்டு இருக்கும் நேரத்தில் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்த எண்ணிக்கை இன்னும் உயரவும் வாய்ப்பிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) ஈஸ்டர் திருநாள் அன்று மக்கள் கூடும் இடங்களான தேவாலயங்கள், ஹோட்டல்கள் என முக்கியமான இடங்களை குறிவைத்து 8 இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அமைதியான சந்தோச வாழ்வு வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தவர்களின் பிரார்த்தனை முடிவதற்கு முன்பாகவே குண்டுகள் வெடிக்க துவங்கின. அருகில் உயிரோடு இருந்தவர்கள் பலர் சில நொடிப்பொழுதில் ரத்தமும் சதையும் கலந்த பிணமாக சிதறி கிடந்ததை பார்த்தவர்கள் அலறி ஓடினார்கள்.

Read more

தங்க மங்கை கோமதி மாரிமுத்து வின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் ஏழ்மை, விடாமுயற்சி

    கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்றுவரும் ஆசிய தடகள விளையாட்டுப்போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து இருக்கிறார் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து. இந்த வெற்றி

Read more