வென்ற தமிழிசை, வீழ்ந்த வீண் விமர்சகர்கள்

மைக் உயரம் போதாமையால் ஏதாவது ஒன்றின் மீது நின்று பேசுவது போன்ற வீடியோ, பரட்டை தலை முடி என விமர்சனம் செய்யும் மீம்ஸ்கள், கறுப்பான நிறத்தை குறிவைத்து தாக்கும் சொல்லாடல்கள், எது சொன்னாலும் சிரிப்பாகவே சித்தரிக்கும் சமூக வலைதள பதிவுகள் என தினம் தினம் இவற்றை அரசியல் சவால்களோடும் கேள்விகளோடும் கூடுதலாக சந்திக்க வேண்டிய நிலையில் தான் தமிழிசை இருந்தார்.

Read more

போதும் என்ற மனம் தான் நிம்மதியை தரும் -கமலாத்தாள் தான் சிறந்த உதாரணம்

சிறு வயதில் “பணம் இல்லைனா இந்த உலகம் உன்னை மதிக்காதுடா” என சொல்லி சொல்லி வளர்த்ததாலோ என்னவோ “இன்னும் இன்னும் இன்னும் தேவை” என பணத்தை சம்பாதிக்க ஓடிக்கொண்டே இருக்கிறோம். 10 ஆயிரம், 20 ஆயிரம், 50 ஆயிரம், 1 லட்சம் என சம்பளம் அதிகரித்துக்கொண்டே போனாலும் எந்தவொரு எல்லையிலும் “போதும்” என்ற மன நிறைவை மட்டும் தருவதே இல்லை. அடுத்து எவ்வளவு என்ற எண்ணம் தான் ஏற்படுகிறது. எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் இதுபோன்ற எண்ணம் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது என நிச்சயமாக சொல்ல முடியும்.

Read more

முதல்வரின் ஆடை குறித்து விமர்சனம் செய்யலாமா? – பாமரன் கருத்து

ஒருவர் என்ன ஆடை அணிய வேண்டும் என்பது அவரவர் சார்ந்த விசயம். தனிப்பட்ட உரிமை கூட. அதனை விமர்சிப்பது என்பது அடிப்படை நாகரீகமற்றது. தமிழகத்தில் தொழில் முதலீடுகளை

Read more

அமேசான் காட்டுத்தீ | நாம் ஏன் கவலைப்பட வேண்டும் | Amazon Forest Fire

தற்போது காடுகளின் அழிவு எந்த அளவுக்கு இருக்கிறதெனில் ஒரு நிமிடத்திற்கு 5 கால்பந்தாட்ட மைதான அளவிற்கான காடுகள் அழிகின்றனவாம். கடந்த பத்து ஆண்டுகளில் இந்த ஆண்டில் தான்

Read more

380 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் சென்னை | பலருக்கு வாழ்வளித்த சென்னை

மெரினா பீச், சென்ட்ரல் ரயில் நிலையம், பிராட்வே, எம்ஜிஆர் சமாதி, அண்ணா நூற்றாண்டு நூலகம், கேன்சர் இன்ஸ்டிடியூட், டைடல் பார்க், வண்டலூர் பூங்கா என அடையாளங்களோடு கோடிக்கணக்கான

Read more

உண்மையான சுதந்திர தினம் எப்போது? – சுதந்திர தின வாழ்த்துக்கள்

நம்மை ஆட்சி செய்த அந்நியர்களிடம் இருந்து நமது முன்னோர்களின் கடும் போராட்டத்திற்கு பிறகு சுதந்திரம் கிடைத்த நல்ல நாள் ஆகஸ்ட் 15, 1947, 2019 ஆண்டில் 73 வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடவிருக்கிறோம். மகிழ்ச்சி தான். என்னைப்பொறுத்தமட்டும் நான் இந்த சுதந்திர நாளை ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்ற சுதந்திர நாளாகத்தான் நண்பர்களே பார்க்கிறேன். ஆனால் ஒவ்வொரு இந்தியனுக்கும் இன்னும் முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதே என்னுடைய எண்ணம். அதற்கான வலுவான காரணங்கள் இருக்கின்றன. அதனைத்தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

Read more

உன் ரத்தத்தை கொடு, சுதந்திரத்தை தருகிறேன் – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

“இளைஞர்களே உங்கள் ரத்தத்தை கொடுங்கள், நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருகிறேன்” என உணர்ச்சி பொங்க முழங்கிய முழக்கம் இன்றும் புகழ்பெற்று நிற்கிறது இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில்

Read more

உலக நாடுகளில் மழைநீர் எப்படி சேமிக்கப்படுகிறது?

அரசாங்கத்தோடு மக்களும் இணைந்து தண்ணீர் சேமிப்பில் ஈடுபட்டால் தான் தண்ணீர் பிரச்சனையை போக்க முடியும். மழைத்துளி உயிர்த்துளி தண்ணீர் பற்றாக்குறை என்பது உலக நாடுகள் முழுமைக்கும் பெரும்

Read more

ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதல்கள் நடந்தது எப்படி? | The hiroshima incident

ஹிரோஷிமாவில் ஆகஸ்ட் 06 ஆம் தேதி வீசப்பட்ட முதல் அணுகுண்டு வீச்சில் பல்லாயிரம் பேர் இறந்த செய்தி கிடைப்பதற்குள் மூன்றுநாள் கழித்து ஆகஸ்ட் 09 ஆம் தேதி நாகசாகியில் இரண்டாவது அணுகுண்டில் பலர் இறந்தனர்

Read more

கருணாநிதியை பிடிக்காதவர்கள் படிங்க | What Karunanithi did in his life?

இந்த பதிவினை படிக்கும் சில நிமிடங்கள் உங்களுடைய மனதில் கருணாநிதி குறித்து வைத்திருக்கும் முடிவினை கழற்றி வைத்துவிட்டு இந்த பதிவினை படியுங்கள்   அண்மைகாலமாகவே ஆளுமைகளின் சாதனைகளை

Read more