கவிதைகள்

விடா முயற்சியா விட்டுப்போகாத காதலா? – கவிதை

அலைகள் அயற்சியில்லாமல் தொடர்ந்து மோதினாலும் கரைகள் வீழ்ந்துபோகாமல் உயர்ந்துகொண்டே போகும் கரைகள் உயர்ந்துபோனாலும் அலைகள் அயற்சியில்லாமல் தொடர்ந்து கரைகளை மோதிக்கொண்டே...

காதல் கௌரவம் கொலைகள்

இன்பமாய் வாழ நினைத்துஇரண்டறக்கலந்த இதயங்களில்பாய்ந்தோடிய ரத்தத்துளிகள்மண்ணோடு கலந்தனவே அவை வெறும் இரத்தத்துளிகளாஅல்ல அல்ல – மனித குலத்தின் குரல்வளையைஜாதி என்னும்...

நட்பின் இலக்கணம் யாதெனில் – கவிதை – நண்பர்கள் தின கவிதை 2019

உண்மையான நட்பு என்பது என்ன? கூடவே இருப்பதும் கும்மாளம் அடிப்பதுமா நட்பு? பிறகு எது உண்மையான, ஆத்மார்த்தமான நட்பு? ...

ஆறாம் அறிவு இல்லாமல் போயிருந்தால்!!!

ஒருவேளை மனிதர்களுக்கு ஆறாம் அறிவு இல்லாமல் போயிருந்தால் என்னவாகி இருக்கும் என்ற கற்பனையில் உதித்த கவிதை இது எந்த கவலையும்...

கண்ணீரின் வலிகள் | புல்வாமா தீவிரவாத தாக்குதல் கவிதை

ஒவ்வொருமுறை நடக்கும் தாக்குதல்களில் தந்தையை இழந்து அழுகின்ற மகள்களின் கண்ணீர் துளிகளின் வலிகள் வார்த்தைகளாக …. ஒவ்வொருமுறை வரும்போதும்ஓடி வருகின்ற...

அவள் ஏன் மந்திர புன்னகை பூத்தாள்?

காலை எட்டுமணி இருக்கும் . நிம்மதியாக நடந்து செல்ல லாயக்கற்ற வாகனங்கள் நெரித்துக்கொண்டு செல்கின்ற...

நாளைமுதல் செல்போன்கள் போராட்டம் – கவிதை | Tamil Kavithai

காதலர்களின் அன்பு தொல்லை தாங்க முடியாமல் ஒரு செல்போன் புலம்பும் கவிதை கிசு கிசு பேச்சுகளால் இரவு துயில் கெடுகிறது...