தலையங்கம்

உங்கள் குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் அபாயம் குறித்து எப்படி சொல்லிக்கொடுக்க போகிறீர்கள்?

சுற்றுசூழல் பொறியாளரும் ஆர்வலருமான ஜென்னா ஜெம்பெக் நேஷனல் ஜியோகிராபிக் சேனலில் கடல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாளராகபணியாற்றுகிறார். 2015 ஆம் ஆண்டு நடத்திய ஆராய்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் 8.8…

குடியுரிமை சட்ட திருத்த மசோதா – அசாம் ஏன் வலிமையாக எதிர்க்கிறது?

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்த மசோதாவில் முஸ்லீம் மதத்தவரை விட்டுவிட்டது,…

உள்ளாட்சி தேர்தலில் ஒரு ஓட்டுக்கு எவ்வளவு கொடுப்பார்கள்? சிந்திக்க துவங்கிவிட்ட பலர்

சம்பாரித்த காசைத்தானே தருகிறார்கள், இனி எப்படியும் சம்பாரிக்கத்தானே போகிறார்கள் என சாக்குபோக்கு சொல்லிக்கொண்டு நீங்கள் செய்வதை நியாப்படுத்திக்கொள்ளாதீர்கள்.

மிகச்சிறப்பாக செயல்படுகிற மாநிலம் – தமிழ்நாடு “இந்தியா டுடே” – State of the States 2019

இந்தியாவின் முன்னனி நாளிதழான இந்தியா டுடே ஆய்வில் ஒட்டுமொத்தமாக மிகச்சிறப்பாக செயல்படும் பெரிய மாநிலம் மற்றும் சட்டம் ஒழுங்கில் சிறப்பாக செயல்படும் மாநிலம் ஆகியற்றிற்கான விருது தமிழகத்திற்கு…

மகாராஷ்டிரா அரசியலில் நடந்த தவறுகள் என்ன? Maharastra Politics

தேர்தலுக்கு முன்னர் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. அந்தத்தேர்தலில் பாஜக 105 இடத்திலும் சிவசேனா 56 இடத்திலும் காங்கிரஸ் 44 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ்…

கழிவுநீர் தொட்டிகளில் மரணம் தவிர்க்கப்பட வேண்டும்

ஒரு அறிவார்ந்த சமூகத்தில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றிடும் அவல சூழல் நிலவுவது வெட்கப்படத்தக்கது. அதிலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டும் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு எட்டப்படாமல்…

ஏன் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது?

இந்தியாவின் முதல் பிரதமர், குழந்தைகளின் மீது தனிப்பெரும் அன்பு வைத்திருந்ததனால் குழந்தைகளால் அன்போடு மாமா என அழைக்கப்பட்ட ஜவர்களால் நேரு அவர்களை நினைவு கூறும் விதமாகவும் தான்…

சீமைக் கருவேல மரத்தினால் வாழ்ந்த தலைமுறை உண்டு தெரியுமா?

சீமைக்கருவேல மரங்கள் தண்ணீரை உறிஞ்சிவிடும் என அறிந்திருப்போம் ஆனால் பலரின் வாழ்வாதாரமாக அது இருந்திருக்கிறது என்பது தெரியுமா?

மோடி – ஜின்பிங் சந்திப்பு | GoBackModi அவசியம் தானா?

மோடி அவர்களை எதிர்க்கக்கூடாது என நான் சொல்ல வரவில்லை. நமது மாநிலத்திற்கு ஒத்துப்போகாத திட்டத்தை அறிவிக்க வருகிறாரா அல்லது அப்படி எதையேனும் செய்துவிட்டு தமிழகம் வருகிறாரா நிச்சயமாக…

மகாத்மா காந்தி – இக்கால அரசியல்வாதி – ஒப்பீடு

அடிமைகளாக பல ஆண்டுகாலம் வாழ்ந்து பழக்கப்பட்டிருந்த ஏழை மக்கள் சுதந்திரம் என்றால் என்னவென்பதே அறியாமல் வாழ்ந்துவந்தனர் ....