விடா முயற்சியா விட்டுப்போகாத காதலா? – கவிதை

அலைகள் அயற்சியில்லாமல் தொடர்ந்து மோதினாலும் கரைகள் வீழ்ந்துபோகாமல் உயர்ந்துகொண்டே போகும் கரைகள் உயர்ந்துபோனாலும் அலைகள் அயற்சியில்லாமல் தொடர்ந்து கரைகளை மோதிக்கொண்டே இருக்கும் இது விடாமுயற்சியா விட்டுப்போகாத காதலா

Read more

வழிப்போக்கன் – கவிதை

நிலவு உதிர்த்த வெண்ணிற வெளிச்சத்தில் அவளை கடந்தபோது   அவளது ஒற்றைப்பார்வை  ஓராயிரம் பூக்களை  என்னுள் பூக்கவிட்டன!   வறண்ட என்மனதை  பார்வையால் பண்படுத்தி  பூங்காவாக்கி விட்டாள்!

Read more

விழித்துக்கொள் பெண்ணே

Edit Column
உலகாளும் திறமை இருந்தாலும்

ஒதுக்கி தள்ளிவிட்டு அவள் ஆள

ஆண் ஆதிக்கம் அன்போடு

அளித்தது சமையலறை மட்டுமே

Read more

காதல் கௌரவம் கொலைகள்

இன்பமாய் வாழ நினைத்துஇரண்டறக்கலந்த இதயங்களில்பாய்ந்தோடிய ரத்தத்துளிகள்மண்ணோடு கலந்தனவே அவை வெறும் இரத்தத்துளிகளாஅல்ல அல்ல – மனித குலத்தின் குரல்வளையைஜாதி என்னும் கூரிய கத்தி கொண்டு கிழித்ததனால்வழிந்தோடிய பாவத்

Read more

நட்பின் இலக்கணம் யாதெனில் – கவிதை – நண்பர்கள் தின கவிதை 2019

உண்மையான நட்பு என்பது என்ன? கூடவே இருப்பதும் கும்மாளம் அடிப்பதுமா நட்பு? பிறகு எது உண்மையான, ஆத்மார்த்தமான நட்பு?   இரத்த தொடர்பு இல்லாமல் சொந்தபந்த கட்டாயம்

Read more

ஆறாம் அறிவு இல்லாமல் போயிருந்தால்!!!

ஒருவேளை மனிதர்களுக்கு ஆறாம் அறிவு இல்லாமல் போயிருந்தால் என்னவாகி இருக்கும் என்ற கற்பனையில் உதித்த கவிதை இது எந்த கவலையும் இல்லாமல்இயற்கையோடு இணைந்துபூமித் தாயின் முகங்களில்எல்லைக் கோடுகள் வரையாமல்சாதி சடங்குகள்

Read more

கண்ணீரின் வலிகள் | புல்வாமா தீவிரவாத தாக்குதல் கவிதை

ஒவ்வொருமுறை நடக்கும் தாக்குதல்களில் தந்தையை இழந்து அழுகின்ற மகள்களின் கண்ணீர் துளிகளின் வலிகள் வார்த்தைகளாக …. ஒவ்வொருமுறை வரும்போதும்ஓடி வருகின்ற என்னைஅள்ளி அணைத்துக்கொண்டகரங்கள் ஓய்வெடுப்பது ஏனோ?  

Read more

என் பிரம்மனே நீதானடா ….| Tamil Kavithai

தன்னை ரசிக்கும் ஒருவனை கண்டபிறகுதான் தான் அழகு என்று உணர்ந்ததாக ஒரு பெண் கூறுகிறாள் இரு கண்கள் போதாதென்று எட்டு கண்கள் கொண்டு என்னை படைத்தவன் பிரம்மாவாக

Read more

அவள் ஏன் மந்திர புன்னகை பூத்தாள்?

  காலை எட்டுமணி இருக்கும் . நிம்மதியாக நடந்து செல்ல லாயக்கற்ற  வாகனங்கள் நெரித்துக்கொண்டு செல்கின்ற சாலையில் நடைபயணம் சென்றேன் . வாகன சத்தத்திலிருந்து காதுகளுக்கு கொஞ்சம்

Read more

நாளைமுதல் செல்போன்கள் போராட்டம் – கவிதை | Tamil Kavithai

காதலர்களின் அன்பு தொல்லை தாங்க முடியாமல் ஒரு செல்போன் புலம்பும் கவிதை கிசு கிசு பேச்சுகளால் இரவு துயில் கெடுகிறது இச் இச்சுகளால் நனைந்து குளிர்ஜுரம் நடுக்குகிறது

Read more