கரோனாவை அலட்சியமாக எதிர்கொள்ளும் தமிழர்கள் [இந்தியர்கள்]
கரோனா வைரஸ் வெயிலில் பரவாது, தமிழர்களை தாக்காது போன்ற வெற்று வதந்திகளை நம்பி அலட்சியமாக செய்யப்படுவதை இப்போதாவது நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் நாம் மிகப்பெரிய விலை கொடுக்கவேண்டி…
தமிழால் இணைவோம்
கரோனா வைரஸ் வெயிலில் பரவாது, தமிழர்களை தாக்காது போன்ற வெற்று வதந்திகளை நம்பி அலட்சியமாக செய்யப்படுவதை இப்போதாவது நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் நாம் மிகப்பெரிய விலை கொடுக்கவேண்டி…
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒவ்வொருநாளும் புதிய நாடுகளில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படுகிறார்கள். புதிதாக நோய் தோற்று ஏற்படுகிறவர்களின் எண்ணிக்கையும்…
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்தவிதியையும் மாற்றுகிற அல்லது புதிதாக எப்படிப்பட்ட சட்டத்தையும் அதில் இணைக்கிற அதிகாரம் இருக்கிறதா என்பதற்கான பதிலை கொடுத்த மிகமுக்கியமான…
மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தியப்பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் சமூக வலைதளங்களை நிர்வகிக்கவும் அதன் மூலமாக தாங்கள் செய்துவரும் பணிகள் மற்றும் தங்களது எதிர்கால நோக்கம்…
கரோனா வைரஸ் முதன் முதலாக பரவியதாக கூறப்படும் வூஹான் நகரில் மிகப்பெரிய மருத்துவமனையை மிகவும் குறுகிய நாட்களில் கட்டிமுடித்தது சீன அரசு. இப்படிப்பட்ட வேகமான நடவெடிக்கைகள் பெரிதும்…
இப்போதைக்கு வெளிப்படையாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் உலகம் முழுமைக்கும் 3000 க்கும் மேற்பட்டவர்கள் கரோனா வைரஸ் காரணமாக இறந்திருக்கிறார்கள். லட்சக்கணக்கில் பாதிக்கப்பட்டும் இருக்கிறார்கள். சிங்கப்பூர் கரோனா வைரஸை…
மூச்சுக்குழாயில் தாக்குதலை ஏற்படுத்தும் கரோனா வைரஸ் தாக்குதலினால் ஆரம்பகட்டத்தில் காய்ச்சல் சளி போன்றவை ஏற்படுகிறது. அதன் தொடர்ச்சியாக சுவாச பிரச்சனை மற்றும் சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டு பின்னர்…
ஒருவர் கல்வி கற்கிறார் எனில் அந்தக்கல்வியானது அவருக்கு மகிழ்ச்சி, விழிப்புணர்வு, தன்னம்பிக்கை மற்றும் சமூகத்திற்கு அவசியமான மனிதனாக எப்படி நடந்துகொள்வது போன்றவற்றை தர வேண்டும். இதுதான் கல்வியின்…
பாதுகாப்பு, செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அவை அனைத்தையும் ஒதுக்கிவிட்டு ஒரு சராசரி மனிதனாக சிந்தித்து பாருங்கள். எப்படியேனும் அகதிகள் என்போரும் இந்த பூமியில் பிறந்தவர்களாகத்தான்…
முதல் முதலில் சத்துணவு திட்டத்தை துவங்கியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான எல்.சி.குருசாமியை எப்படி வரலாறு மறந்து போனது? எல்.சி.குருசாமி என்ற பெயர் தான் அது. இந்தியா சுதந்திரம்…