காந்தி கொலை வழக்கு விசாரணை எப்படி நடைபெற்றது?
இந்திய விடுதலைக்கு அரும்பாடுபட்ட மகாத்மா காந்தி அவர்கள் ஜனவரி 30,1948 ஆம் ஆண்டு கோட்சே என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். சுதந்திர இந்தியா சந்தித்த மிக முக்கிய வழக்குகளில் ஒன்றாக…
தமிழால் இணைவோம்
இந்திய விடுதலைக்கு அரும்பாடுபட்ட மகாத்மா காந்தி அவர்கள் ஜனவரி 30,1948 ஆம் ஆண்டு கோட்சே என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். சுதந்திர இந்தியா சந்தித்த மிக முக்கிய வழக்குகளில் ஒன்றாக…
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 3 வேளாண் மசோதாக்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அந்த 3 வேளாண் மசோதாக்களும் நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும்…
இன்று பலரது படிப்பு, திருமணம் உட்பட பல விசயங்களில் ஜாதகம் ஆதிக்கம் செலுத்துகிறது. கேள்விகளுக்கு உட்படுத்தப்படாத பொக்கிஷமான விசயமாக மக்கள் ஜாதகத்தை கருதுகிறார்கள். தெய்வ நம்பிக்கை கொண்ட…
ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதனை நீங்கள் எடைபோட விரும்பினால் அவர் சரியான கேள்விகளை கேட்கிறாரா என்பதை கவனியுங்கள். சரியான கேள்விகள் தான் அதற்கான "பதில்கள்". நீங்கள் பின்பற்றும் ஒரு…
>> நாடு முழுமைக்கும் இருக்கும் சிறு குறு விவசாயிகளின் நலன் கருதி அவர்களுக்கு பொருளாதார ஆதரவை நல்கிட இந்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி…
இத்தனை நாள்கள் அரசியலுக்கு வந்தாலும் வருவேன், அதனை சூழல் தான் தீர்மானிக்கும் என்று சொன்ன ரஜினிக்கு தற்போது இரண்டு வாய்ப்புகள் தான் இருக்கின்றன. ஒன்று அவர் அரசியலுக்கு…
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நவம்பர் 03 அன்று நடைபெற இருக்கிறது. அதற்காக பேஸ்புக் நிறுவனம் எடுக்கக்கூடிய நடவெடிக்கைகள் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் விரிவாக விளக்கி…
இன்று பெரியாரின் சிலைகள் எளிதில் உடைக்கப்படுகின்றன, அவரின் சிலை மீது சாயங்கள் பூசப்படுகின்றன, அவரின் திருமண வாழ்க்கை கொச்சைப்படுத்தி பேசப்படுகின்றன. ஆனாலும் அந்த கறுப்பு மனிதரின் புகழ்…
திட்டமிட்டு அரசுப்பணிகளில் முஸ்லிம்கள் பெருமளவில் இடம்பிடித்து உள்ளனர். மேலும் அவர்கள் ஊடுருவிக்கொண்டு இருக்கிறார்கள். இது ஒரு ஜிகாத் என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது சுதர்சன் எனும்…
நடிகரும் அகரம் அறக்கட்டளை மூலமாக பின்தங்கிய நிலையில் இருக்கும் ஏழை எளிய மாணவர்கள் கல்வி பயில்வதற்கு உதவிகரமாக இருபவருமான நடிகர் சூர்யா அவர்கள் நீட் தேர்வு குறித்து…