May 2020

நினைப்பதைவிடவும் நாம் வலிமையானவர்கள்

வாழ்வின் பெரும்பான்மையான நேரங்களில் நாம் யார் பின்னாடியோ ஓடிக்கொண்டே தான் இருக்கிறோம். அதுதான் பல சமயங்களில் நமக்கு ஏமாற்றத்தை தந்துவிடுகிறது. இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு…

எங்கிருந்து வந்தன வெட்டுக்கிளிகள்? |வெட்டுக்கிளிகள் படையெடுப்பு | கொரோனவை விட ஆபத்தானது | locusts swarms

நமது அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இதுவரைக்கும் வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடைபெற்றுள்ளன. குறிப்பாக ராஜஸ்தானில் அடிக்கடி வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடைபெறும். இந்த ஆண்டும்…

7 நாட்களில் 1200 கிமீ தொலைவை சைக்கிளில் கடந்த 15 வயதான ஜோதிகுமாரி, ஏன் ?

15 வயதான ஜோதிகுமாரி தனது காயமடைந்த தந்தையை சைக்கிளில் பின்பக்கத்தில் அமரவைத்துக்கொண்டு 1200 கிலோமீட்டர் தொலைவை 7 நாட்களில் கடந்து சொந்த ஊருக்கு திரும்பியிருக்கிறார் . இந்த…

ஜோதிமணி – கரு.நாகராஜன் – யார் பேசியது தவறு?

எவர் செய்தாலும் தவறு தவறுதான் என்ற மன பக்குவம் ஏற்பட வேண்டும். அதனை வேறொரு தவறுடன் ஒப்பிட்டு எந்த விதத்திலும் அதற்கு ஆதாயம் தேடுதல் என்பது மிகப்பெரிய…

தனியார்மயமாக்கல் நல்லதா கெட்டதா?

இப்படி பொதுமக்களின் நேரடி விசயத்தில் பங்கேற்கும் நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பது என்பது நிச்சயமாக தவறானது. இதற்கு அப்பாற்பட்ட நிறுவனங்களை வேண்டுமானால் தனியாரிடம் ஒப்படைக்கலாம். உதாரணத்திற்கு, ஏர் இந்தியா…

ஊரடங்கை தளர்த்துவது சரியானதா? கரோனா வைரஸ் பரவாதா?

ஊரடங்கை தளர்த்திய பிறகு ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அது யாரிடமிருந்து பரவியது என்பதை கண்டறிவது சாத்தியமற்ற ஒன்றாக மாறிவிடும் அபாயம் இருப்பதாகவே தெரிகிறது. மேலும் தொற்று கண்டறியப்பட்ட…

பெரியார் உண்மையை உணர்ந்த அந்த தருணம் | Periyar

சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களை அந்நிலையிலிருந்து மீட்க பகுத்தறிவு என்னும் பேராயுதத்தை ஏந்தி வந்த இராமசாமி எனும் பெரியார் ஒரு வசதியான மேல்தட்டு குடும்பத்தில்…

ரஜினியின் எச்சரிக்கை தமிழகத்தில் பலிக்குமா? | Rajini

இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்

காந்தியை மகாத்மாவாக மாற்றிய “ரயில் சம்பவம்” | தென்ஆப்பிரிக்கா| ரயில்| பீடர்மரிட்ஸ்பர்க்

1893 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் தேதி இரவு, இளம் வயது வழக்கறிஞரான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பீடர்மரிட்ஸ்பர்க் என்ற ரயில் நிலையத்தில் ஏறுகிறார்.…

டாஸ்மாக் மூலமாக கோடிகள் கொட்டும் ஆனால்…

அரசிடம் பணம் இல்லைஆகையால் டாஸ்மாக் கடைகளை திறப்பதைத்தவிர வேறு வழியில்லை என சிலர் சொல்கிறார்கள். உண்மைதான், அரசுக்கு குறிப்பிடத்தகுந்த வருமானம் டாஸ்மாக் கடைகளில் இருந்து வருகிறது என்பது…