கொரோனா வைரஸ் பரவல் விஸ்வரூபம் எடுத்திருக்கக்கூடிய சூழலில் அதனை ஒழித்துக்கட்டுவதில் மிகப்பெரிய பங்களிப்பை நாடு முழுவதும் இருக்கக்கூடிய தன்னார்வ சமூக சுகாதார ஊழியர்கள் அளித்துவருகின்றனர்.
அவ்வளவு தான், முடிய போகுது, எல்லாரும் சாகப்போறோம் இதுபோன்ற வார்த்தைகள் எவ்வளவு அபத்தமானவை. ஆனால் சில வாரங்களாக நாம் இப்படித்தான் பேசி வருகிறோம். மனித இனம் இக்கட்டான…
இந்த பூமியில் சிந்திக்கக்கூடிய ஒரே ஆயுதம் மனிதர்கள் தான். ஆதலால் தானோ என்னவோ சில இயந்திரங்களையும் சில தொழில்நுட்பங்களையும் உருவாக்கிய பிறகு இந்த பூமியில் தானே உயர்ந்தவன்…
சாதாரண மனிதர்களைக்காட்டிலும் ஒரு சூழ்நிலையை சிறப்பாக கையாள விளையாட்டு வீரர்களுக்கு தெரியும். அவர்கள் அதற்காகவே பயிற்சி பெற்றவர்கள். ஆனால் இறுதியில் அவர்களும் மனிதர்கள் தான். அப்பாவின் திடீர்…
https://www.youtube.com/watch?v=ePu_YBi_eVE அண்மையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும் நாம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவெடிக்கைகள் குறித்தும் பாரத பிரதமர் திரு...
கரோனா வைரஸ் வெயிலில் பரவாது, தமிழர்களை தாக்காது போன்ற வெற்று வதந்திகளை நம்பி அலட்சியமாக செய்யப்படுவதை இப்போதாவது நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் நாம் மிகப்பெரிய விலை கொடுக்கவேண்டி…
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒவ்வொருநாளும் புதிய நாடுகளில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படுகிறார்கள். புதிதாக நோய் தோற்று ஏற்படுகிறவர்களின் எண்ணிக்கையும்…
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்தவிதியையும் மாற்றுகிற அல்லது புதிதாக எப்படிப்பட்ட சட்டத்தையும் அதில் இணைக்கிற அதிகாரம் இருக்கிறதா என்பதற்கான பதிலை கொடுத்த மிகமுக்கியமான…
மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தியப்பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் சமூக வலைதளங்களை நிர்வகிக்கவும் அதன் மூலமாக தாங்கள் செய்துவரும் பணிகள் மற்றும் தங்களது எதிர்கால நோக்கம்…
கரோனா வைரஸ் முதன் முதலாக பரவியதாக கூறப்படும் வூஹான் நகரில் மிகப்பெரிய மருத்துவமனையை மிகவும் குறுகிய நாட்களில் கட்டிமுடித்தது சீன அரசு. இப்படிப்பட்ட வேகமான நடவெடிக்கைகள் பெரிதும்…