அவன் பிரிவில் அவள் உதிர்த்த வரிகள்

நீயில்லாத நிலவோ
எனக்கு வெறும்கல்

நீயில்லாத பூஞ்சோலையோ
எனக்கு முள்காடு

நீயில்லாத நகரமோ
எனக்கு அடர்காடு

நீயில்லாத உடலோ
எனக்கு வெறும்கூடு

நீயில்லாத நானும்
நீரில்லாத ஆறும்

வறட்சியால் வதையுமே
வந்து சேர்ந்துவிடு

ஸ்ரீ

லைக் :https://www.facebook.com/kathalillaikavithai/

கண்களில் ஓவியமாய் வாழுவேன்

வரங்கள் கேட்கிறேன் !

அவனே என்னவன் – கவிதை

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *