Site icon பாமரன் கருத்து

அவன் பிரிவில் அவள் உதிர்த்த வரிகள்

நீயில்லாத நிலவோ
எனக்கு வெறும்கல்

நீயில்லாத பூஞ்சோலையோ
எனக்கு முள்காடு

நீயில்லாத நகரமோ
எனக்கு அடர்காடு

நீயில்லாத உடலோ
எனக்கு வெறும்கூடு

நீயில்லாத நானும்
நீரில்லாத ஆறும்

வறட்சியால் வதையுமே
வந்து சேர்ந்துவிடு

ஸ்ரீ

லைக் :https://www.facebook.com/kathalillaikavithai/

கண்களில் ஓவியமாய் வாழுவேன்

வரங்கள் கேட்கிறேன் !

அவனே என்னவன் – கவிதை

Share with your friends !
Exit mobile version