உ.வே.சா. என்பதற்கு விளக்கம் “உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன்” என்பது தான். இவர் பிப்ரவரி 19, 1855ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம் உத்தமதானபுரம் எனும் சிற்றூரில் பிறந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *