ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது – இரயில் பயணங்களில்

அப்போதுதான் மழை பெய்து ஓய்ந்திருந்தது. அழகழகான பூக்கள் படம் போட்ட குடையினை மாலதி இழுத்து சுருக்கிக்கொண்டு புறப்பட தயாராக இருக்கும் ரயில் வண்டியை நோக்கி வேகமாக மாதவனுடன்

Read more