இந்தியாவில் ஒருவர் மருத்துவர் ஆக வேண்டுமெனில் நீட் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றால் மட்டும் தான் சாத்தியம். சமூக நீதிக்கு எதிராகவும் அரசுப்பள்ளி மாணவர்களின் நலனுக்கு எதிராகவும்…
ஒவ்வொருமுறை 'கொலிஜியம்' புதிய நீதிபதிகளை பரிந்துரை செய்திடும் போதும் சில கேள்விகளும் எழவே செய்கின்றன. அதில் முக்கியமான கேள்விகள் அனைத்தும் 'கொலிஜியம்' அமைப்பின் வெளிப்படைத்தன்மை குறித்ததாகவே இருக்கும்.…
இந்த மாற்றம் ஒவ்வொரு வேலையிலும் நடக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில், பணம், படிப்பு, திறமை இருந்தால் யாரும் எந்த வேலையையும் செய்திட முடியும். ஆனால், நாம் உடைக்க…