காமராஜர் ஏன் இன்னும் உயர்ந்தவராகவே இருக்கின்றார்?

காமராஜரின் பிறந்த தினம் ஜூலை 15 . கல்விக்கண் திறந்தவர் , சத்துணவை அறிமுகப்படுத்தியவர் தன்னலமற்ற தலைவர் என பல பரிமாணங்களை கொண்ட தலைவராக இருந்திருக்கின்றார் காமராசர். இன்றும் தூய்மையான அரசியல்வாதி யாரென்றால் காமராசர் என பதிலளிக்கும் பலரை காண முடிகின்றது.
அவருடைய வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை இந்த தருணத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

Read more