நட்பின் இலக்கணம் யாதெனில்….#கவிதை
மேகங்களில் மறைந்திருக்கும் தூய நீர் போல மாசில்லாத எண்ணமும் குணமும் கொண்டிருப்பது…. திரைமறைவு யேதுமின்றி இதயத்தில் தயக்கமின்றி உதிப்பதை உதிர்க்கும் உரிமை கொண்டிருப்பது….
தமிழால் இணைவோம்
மேகங்களில் மறைந்திருக்கும் தூய நீர் போல மாசில்லாத எண்ணமும் குணமும் கொண்டிருப்பது…. திரைமறைவு யேதுமின்றி இதயத்தில் தயக்கமின்றி உதிப்பதை உதிர்க்கும் உரிமை கொண்டிருப்பது….
உண்மையான நட்பு என்பது என்ன? கூடவே இருப்பதும் கும்மாளம் அடிப்பதுமா நட்பு? பிறகு எது உண்மையான, ஆத்மார்த்தமான நட்பு? ...