போராளி பிரபாகரன் இறந்த கதை

பிரபாகரன்: வாழ்வும் மரணமும் என்ற புத்தகத்தில் ஆசிரியர் பா ராகவன் பல விசயங்களை அருமையாக ஆராய்ந்து தொகுத்து வழங்கியிருக்கிறார். பிரபாகரன் இளமைக்காலம் முதல் இறுதிக்காலம் வரையிலான பல்வேறு விசயங்களை சுருக்கமாகவும் சரியாகவும் படிக்க வேண்டுமெனில் இந்த புத்தகத்தை வாசிக்கலாம். இதன் விலை 199 ரூபாய். நீங்கள் Kindle Unlimited கணக்கு வைத்திருந்தால் இலவசமாகவும் தரவிறக்கி படிக்கலாம். இங்கே பிரபாகரன் இறந்த கதை எனும் தலைப்பில் ஆசிரியர் அளித்திருக்கும் விசயங்களை பார்ப்போம்.

Read more

மேதகு பிரபாகரன் ஆயுதமேந்தியது ஏன்?

1972 ஆம் ஆண்டு பிரபாகரனுக்கு வயது பதினாறு. அப்போது பிரபாகரன் அவர்களின் அக்காவின் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்விற்கு ஊரே கூடியிருந்த போதும் பிரபாகரன் எங்கோ சென்றுவிட்டு தாமதமாகவே வந்து சேர்ந்தார். நண்பர்களுடன் வெறுமனே ஊர் சுற்றும் சிறு பிள்ளையென்றால் பரவாயில்லை, ஆனால் பிரபாகரன் ஏதோ ஒரு காரணத்தோடு தான் ஊர் சுற்றுகிறார் என்பது தெரிந்தபடியால் வேலுப்பிள்ளை கவலையாகவே இருந்தார்.

Read more