ஏன் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது?

இந்தியாவின் முதல் பிரதமர், குழந்தைகளின் மீது தனிப்பெரும் அன்பு வைத்திருந்ததனால் குழந்தைகளால் அன்போடு மாமா என அழைக்கப்பட்ட ஜவர்களால் நேரு அவர்களை நினைவு கூறும் விதமாகவும் தான் ஆண்டுதோறும் நவம்பர் 14 ஆம் நாளை குழந்தைகள் தின விழாவாக கொண்டாடுகிறோம். இன்று நாம் எப்படி வேண்டுமானாலும் வரலாற்றை நமக்கு ஏற்றவாறு திரித்து எழுதிக்கொள்ளலாம் ஆனால் ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற ஒன்றுமில்லாத இந்தியாவை கட்டியெழுப்பியதில் நேரு மிக முக்கியமானவர்.

Read more