கேள்வி குறியாக நான்? – இப்படிக்கு அவள் ராணி

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல விதமான மன சங்கடங்களை தன்னுள்ளே கொண்டிருக்கின்றனர். அதனை சமூகத்தோடு “இப்படிக்கு அவள்” பக்கத்தின் மூலமாக பகிர்ந்துகொண்டால் சுமை தீரும் மற்றும் பிற பெண்களுக்கும் அது விழிப்புணர்வாய் அமையும்.

Read more

கணவன் அடித்தால் பெற்றோர் கூட கேட்பதில்லை , அனாதையா நான் – இப்படிக்கு அவள் கவி

அம்மாவிற்கு அதிகம் வலி கொடுக்காமல் பிறந்தேனாம் . ஆயா அடிக்கடி சொல்லுவார் . நான் பிறந்த உடன் குடும்பமே சந்தோச வெள்ளத்தில் மிதந்து போனதாம் . முதல்

Read more

கனவாகவே முடியுமோ என் கனவுகள் – இப்படிக்கு அவள் (அபிநயா)

பெண் தன் அடையாளங்கள் எல்லாவற்றையும் இழந்து புதியவளாக மாறுகிறாள் அவள் திருமணத்தில்.உடன் பிறந்தவனோ கட்டியவனோ எவனோ ஒரு ஆண்மகன் செய்த செயலை அவள் செய்தால் குற்றமாய்  பார்க்கிறது

Read more