திரு.ராம்நாத் கோவிந்த் – சுயசரிதை, வாழ்க்கை வரலாறு, அரசியல் பயணம், குடும்பம்

இந்தியாவின் 14வது குடியரசுத்தலைவராக பதவியேற்றுக்கொண்ட திரு ராம்நாத் கோவிந்த் அவர்கள் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர், வழக்கறிஞராக நீண்ட காலம் பணியாற்றியவர், பீகார் மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்தவர், ராஜ்யசபாவின் உறுப்பினராக இருமுறை பதவி வகித்த காலத்தில் பல்வேறு நாடாளுமன்ற குழுக்களில் அங்கம் வகித்து சிறப்பாக செயலாற்றிவர், ஏழை எளிய மக்களுக்காக சட்டபூர்வ உதவிகள் பல புரிந்தவர் என பல்வேறு சிறப்புக்களோடு இந்தியாவின் முதல் குடிமகன் பதவியை அலங்கரித்து வருவபர் தான் திரு. ராம்நாத் கோவிந்த் அவர்கள். அவரைப்பற்றி விரிவாக அறிவோம் வாருங்கள்.

Read more