பள்ளியில் உள்ள இசைக்குழுவில் என்னை சேர்க்க மறுத்தார்கள். எனது குரல் ஆட்டின் குரல் போல இருப்பதாக கூறினார் எனது ஆசிரியர். ஆமாம், எனது குரலும் அப்படிதான் இருந்தது. ஆனால் எனது அப்பா என்னிடம் சொல்லியிருக்கிறார், நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்கக்கூடாது என்றும் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்றும் – சக்கீரா இசபெல் மெபாரக் ரிபோல்
தமிழால் இணைவோம்
