பனி மனிதன் – சிறுவர்களுக்கான மொழியில் எழுதப்பட்ட அருமையான ஜெயமோகன் புத்தகம்

தத்துவம், ஆன்மீகம், அறிவியல் போன்ற மேம்பட்ட விசயங்களை சிறுவர்கள் வாசித்து பயன்பெற சிறுவர்களுக்காவே சிறுவர்களின் மொழியில் எழுதப்பட்ட நாவல் தான் பனி மனிதன். ஆசிரியர் ஜெயமோகன் அவர்களின்…

உஜ்வாலா யோஜனா திட்டத்தில் இலவச சிலிண்டர் பெற விண்ணப்பிப்பது எப்படி?

உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, விறகு உள்ளிட்ட தூய்மையற்ற எரிபொருளில் இருந்து பெண்கள் சுவாசிக்கும் புகை ஒரு மணிநேரத்திற்கு 400 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம் என்கிறது. இத்தகைய…

மாபெரும் சபைதனில் புத்தகம்… உதயச்சந்திரன் ஐஏஎஸ் எழுதிய சிறந்த புத்தகம்

எத்தனை பெரிய உயர் பதவியும் மக்களாட்சியில் மக்களுக்காகப் பணியாற்றக் கொடுக்கப்படுவதுதான். மாவட்ட ஆட்சியர் பணி என்பது ராஜபாட்டையில் கம்பீரமாகப் போவதல்ல; மக்களின் குறைகளை அறிந்து அவற்றைக் களைந்து…

குடியரசுதின அலங்கார ஊர்தியை எப்படி தேர்வு செய்கிறார்கள்? அரசியலா? எதார்த்த நிகழ்வா?

பாதுகாப்பு அமைச்சகம் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி இதற்கான அறிவிப்புகளை மாநில அரசு, யூனியன் அரசு என அனைத்திற்கும் அனுப்பியுள்ளது. அதிலே குறிப்பிடப்பட்டு இருந்த கருப்பொருள்…

வாழ்க்கையை பிடித்ததாக மாற்றுவது எப்படி? உங்கள் வாழ்க்கையையே புரட்டிப்போடும் ஒரு கட்டுரை இது

உங்கள் மனதுக்கு விருப்பமான வேலையை செய்திடும் போது தான் வாழ்க்கை உங்களுக்கு பிடித்தமானதாக மாறுகிறது. தனக்கு பிடித்தமானது இதுதான் என்று தெரிந்தும் பல்வேறு சூழல்களால் வெவ்வேறு வேலைகளில்…

அறியப்படாத தமிழகம் தொ.பரமசிவன் | Ariyappadatha Tamizhagam PDF Download

‘அறியப்படாத தமிழகம்’ – உண்மையில் இது நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் – இடையறாத நெடிய வரலாற்றையுடைய ஒரு சமூகத்தின் மீது மின்னல் வெட்டுகளாகப் பளீரென…

வெயிட்டர் டு ஐஏஎஸ் ஆபிசர் | ஜெய்கணேஷ் ஐஏஎஸ் வெற்றிக்கதை

வறுமையால் வாடும் பலருக்கு கல்வி என்பது பெரிய அளவிலான மாற்றத்தை நிகழ்த்தி இருக்கிறது. அது கல்வியால் மட்டுமே செய்திட முடிந்த ஒரு விசயம். ஏழ்மையான நிலையில் உள்ள…

“கழிவறை இருக்கை” தமிழ் புத்தகம் வாசியுங்கள்

திருமணம் செய்து கொண்டவர்கள், மாணவர்கள், மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு பொத்தகம் இது. பாலியல் கல்வி குறித்தும், அது இல்லாத காரணத்தால் எவ்வளவு விளைவுகள்…

சித்தார்த்தன் நாவல் – ஹெர்மன்_ஹெஸ்ஸே

வாழ்க்கையின் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் "இதெல்லாம் வாழ்க்கையா?" என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்திருக்கும். அப்படியான யோசனையில் ஈடுபட்டிருக்கும் போது ஆன்மா, முக்தி, பிறவி முழுமை அடைதல் போன்ற…

பாரதிக்கும் எனக்கும் பழக்கம் : வ.உ.சிதம்பரம்பிள்ளை

மகாகவி பாரதியாருக்கும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி க்கும் என்ன பழக்கம்.? சுதந்திர போராட்டத்தில் பங்குகொண்ட சமகாலத்தவர்கள் என்று மட்டுமே இதுநாள் வரையிலும் எனக்கு தெரியும். ஆனால் பாரதியும்…