தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24 கொண்டாடப்படுவதை அடுத்து உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக 19 வயதான சிருஷ்டி கோஸ்வாமி நியமிக்கப்பட்டார். யார் அந்த சிருஷ்டி கோஸ்வாமி? முதல்வருக்கான அனைத்து அதிகாரமும் அவருக்கு கொடுக்கப்பட்டதா? வாருங்கள் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *