மீராபாய் சானு, ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்குதலில் வெள்ளி பதக்கம் வென்றதற்காக இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறார். ஆனால் இதே மீராபாய் சானு கடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் கொடுக்கப்பட்ட மூன்று வாய்ப்புகளில் ஒருமுறை கூட பளு தூக்காததன் காரணமாக ‘வேஸ்ட்’ என விமர்சிக்கப்பட்டவர் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? மீராபாய் சானுவின் வெற்றிக்கதை உங்களுக்காக
தமிழால் இணைவோம்
