ஒட்டுமொத்த இந்தியாவும் கொரோனா நோய் தொற்று காரணமாக நிம்மதி இழந்து நிற்கிறது. இந்த காலகட்டத்தில் இந்தியாவின் யூனியன் பிரதேசமும் நிம்மதியான சுற்றுலாத்தளமுமான லட்சத்தீவு வேறு ஒரு காரணத்திற்காக நிம்மதி இழந்து நிற்கிறது.
தமிழால் இணைவோம்
தமிழால் இணைவோம்
ஒட்டுமொத்த இந்தியாவும் கொரோனா நோய் தொற்று காரணமாக நிம்மதி இழந்து நிற்கிறது. இந்த காலகட்டத்தில் இந்தியாவின் யூனியன் பிரதேசமும் நிம்மதியான சுற்றுலாத்தளமுமான லட்சத்தீவு வேறு ஒரு காரணத்திற்காக நிம்மதி இழந்து நிற்கிறது.