காந்தி அவர்களின் வாழ்வில் மிக முக்கியமான மாறுதல்களை கடைபிடிக்க காரணமாக விளங்கியது தூங்கா நகரமாகிய மதுரை. 5 முறை மதுரைக்கு வந்திருக்கிறார் காந்தி. மேலாடை துறப்பு, ஆலய நுழைவு போராட்டத்திற்கு வித்திட்டது என பல மாற்றங்கள் தந்தது மதுரை.
தமிழால் இணைவோம்
தமிழால் இணைவோம்
காந்தி அவர்களின் வாழ்வில் மிக முக்கியமான மாறுதல்களை கடைபிடிக்க காரணமாக விளங்கியது தூங்கா நகரமாகிய மதுரை. 5 முறை மதுரைக்கு வந்திருக்கிறார் காந்தி. மேலாடை துறப்பு, ஆலய நுழைவு போராட்டத்திற்கு வித்திட்டது என பல மாற்றங்கள் தந்தது மதுரை.