doctor shanta மருத்துவர் சாந்தா புற்றுநோயாளிகளுக்கு கரம் கொடுத்த கடவுள்-min

தென்னிந்தியாவின் மிகப்பெரிய புற்றுநோய் மையமாக அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தை உருவாக்கியதில் பெரும்பங்காற்றியவர் மருத்துவர் சாந்தா [Dr V Shanta]. தனது வாழ்க்கையையே புற்றுநோயாளிகளுக்காக அர்ப்பணித்த போற்றுதலுக்கு உரியவர் சாந்தா. அவரைப் படிப்பதில் பெருமை கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *