சிறப்பு கட்டுரைகள்

பழைய சோறு ‘அரிய மருந்து’ : நிரூபிக்க தமிழக சுகாதாரத்துறை துவங்கிய ஆராய்ச்சி

அண்மைய ஆண்டுகளில் குடல் நோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் 1 லட்சத்திற்கு 45 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க ஸ்டீராய்டு…

21 வயது மாணவி மேயர் ஆகிறார், கேரளா புது சாதனை படைக்க இருக்கிறது

அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அபார வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. அந்த வெற்றியோடு கேரளா புதிய சாதனை ஒன்றையும் நிகழ்த்தவிருக்கிறது. ஆமாம்.…

28 வருடமாக மறுக்கப்பட்ட நீதி அபயாவிற்கு கிடைத்தது எப்படி?

கொலை செய்யப்பட்டது உண்மை தான் என கண்டறியப்பட்டபோதிலும் கொலையாளியை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டதற்கு காரணம் ஆரம்பத்தில் வழக்கை விசாரித்த அதிகாரியொருவர் திட்டமிட்டு சாட்சியங்களை அழித்தது தான் என…

மாற்றமடைந்த கொரோனா, பிரிட்டனில் என்ன நடக்கிறது?

கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு சில நாடுகளில் தடுப்பூசி போடும் வேலையும் துவங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் தான் கிறிஸ்துமஸ்...

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ரத்து, ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது இல்லை

கொரோனாவால் முடங்கிய நாடு இப்போது தான் மெல்ல எழுந்து வருகிறது. பொறுப்புகளில் இருக்கக்கூடியவர்கள் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் செயல்பட்டாக வேண்டும். அப்படி செயல்பட்டால் தான் மீண்டும்…

பகுத்தறிவு கடவுளுக்கு எதிரானதா? படித்துவிட்டு சொல்லுங்கள்

புகைத் தொடர் வண்டியை கண்டுபிடித்தவர் யார் என்றால் மிரளுவார்கள். நம் வீட்டில் எரிகின்ற மின் விளக்கைக் கண்டறிந்தவர் யார் என்றால் வாய் திறக்க மாட்டார்கள். புற்று நோயைக்…

ஆடை வாங்க விவசாயிகளுக்கு ரூ 1 கோடி கொடுத்த தில்ஜித் தோசாஞ் | Diljit Dosanjh

அண்மையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை முற்றிலுமாக நீக்கக்கோரி 'டெல்லி சலோ' எனும் மாபெரும் பேரணியை விவசாயிகள் நடத்தி வருகிறார்கள். 10 நாட்களுக்கும் மேலாக நடந்துவரும் இந்தப்போராட்டத்திற்கு பொதுமக்களின்…

லவ் ஜிஹாத் தடுப்பு சட்டம் : சரியா? தவறா?

இந்துப்பெண்களை ஏமாற்றி திருமணத்துக்காக மதம் மாற்றிடும் செயல்களை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ள ‘லவ் ஜிகாத் எதிர்ப்பு சட்டம்’ ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்றிருக்கிறது....

11 மாத பிரதமர் வி.பி. சிங் இன்றளவும் கொண்டாடப்படுவது ஏன்?

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள தையா என்கிற ஒரு ராஜ குடும்பத்தில் 1931-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பிறந்தார். மண்டா சமஸ்தானத்தின் மன்னர் ராஜ்பகதூர்,…

‘வேண்டாம்’ என நிராகரிப்பதும் வீரமே

இரண்டோடு மூன்றாக அடையலாமற்று தனித்துவமாக தெரிந்துவிடாமல் வாழ்ந்து மறைந்துபோகவே இங்கே கற்பிக்கப்படுகிறது. சிலர் சுய அறிவினால் மாறலாம் என நினைக்கும் தருணத்தில் கடமைகள் வந்து அறிவை மழுங்கடித்துவிடுகிறது.