சீமைக் கருவேல மரத்தினால் வாழ்ந்த தலைமுறை உண்டு தெரியுமா?
சீமைக்கருவேல மரங்கள் தண்ணீரை உறிஞ்சிவிடும் என அறிந்திருப்போம் ஆனால் பலரின் வாழ்வாதாரமாக அது இருந்திருக்கிறது என்பது தெரியுமா?
தமிழால் இணைவோம்
சீமைக்கருவேல மரங்கள் தண்ணீரை உறிஞ்சிவிடும் என அறிந்திருப்போம் ஆனால் பலரின் வாழ்வாதாரமாக அது இருந்திருக்கிறது என்பது தெரியுமா?
அடிமைகளாக பல ஆண்டுகாலம் வாழ்ந்து பழக்கப்பட்டிருந்த ஏழை மக்கள் சுதந்திரம் என்றால் என்னவென்பதே அறியாமல் வாழ்ந்துவந்தனர் ....
எது நடந்தாலும் கண்டுகொள்ளாமல் போகும் பலர், எது நடந்தாலும் குறைந்தபட்சம் கவனித்துவிட்டு கவலைப்பட்டுவிட்டு போகும் பலர், அது ஏன் நடந்தது என கேள்வி கேட்கும் சிலர். இந்த…
வைத்தியநாத அய்யர் இறந்தபோது அவர் பெற்றெடுத்த பிள்ளைகள் மொட்டை அடித்துக்கொண்டது போல அவரது வீட்டில் வளர்ந்த கக்கன் அவர்களும் மொட்டை அடித்துக்கொண்டார்.
2600 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் எழுத்தறிவு கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். சிந்து நாகரிகம், கங்கை நாகரிகம் என்பதை போல விரைவில் வைகைக்கரை நாகரிகம் என்ற ஒரு வரலாறு எழுதப்படும்…
பணம் பற்றி தனக்கு கிடைத்த இரண்டு தந்தைகளின் அறிவுரைகளை தொகுத்து வழங்கி இருக்கிறார் ராபர்ட் கியோஸாகி. பணம் பற்றிய ஆர்வம்...
ஒரு விசயம் செய்தி சேனலில் சொல்லப்படுவதைக்காட்டிலும் சமூகவலைதளம் வாயிலாக சொல்லப்படும் போது அதிக முக்கியத்துவத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இதற்க்கு மிக முக்கியக்காரணம், நாம் அறிந்த ஒருவர் அல்லது…
சுதேசி என்ற சொல்லுக்கு துளிகூட பிறழாமல் வாழ்ந்த ஒருவர் யாரென்றால் வ.உ.சி என வரலாறு கூறும். இதற்க்கு பாரதியார் தான் மிகச்சிறந்த சாட்சி. ஆம் நண்பர்களே, பலர்…
சிறு வயதில் "பணம் இல்லைனா இந்த உலகம் உன்னை மதிக்காதுடா" என சொல்லி சொல்லி வளர்த்ததாலோ என்னவோ "இன்னும் இன்னும் இன்னும் தேவை" என பணத்தை சம்பாதிக்க…
தற்போது காடுகளின் அழிவு எந்த அளவுக்கு இருக்கிறதெனில் ஒரு நிமிடத்திற்கு 5 கால்பந்தாட்ட மைதான அளவிற்கான காடுகள் அழிகின்றனவாம். கடந்த...