380 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் சென்னை | பலருக்கு வாழ்வளித்த சென்னை

மெரினா பீச், சென்ட்ரல் ரயில் நிலையம், பிராட்வே, எம்ஜிஆர் சமாதி, அண்ணா நூற்றாண்டு நூலகம், கேன்சர் இன்ஸ்டிடியூட், டைடல் பார்க், வண்டலூர் பூங்கா என அடையாளங்களோடு கோடிக்கணக்கான

Read more

உண்மையான சுதந்திர தினம் எப்போது? – சுதந்திர தின வாழ்த்துக்கள்

நம்மை ஆட்சி செய்த அந்நியர்களிடம் இருந்து நமது முன்னோர்களின் கடும் போராட்டத்திற்கு பிறகு சுதந்திரம் கிடைத்த நல்ல நாள் ஆகஸ்ட் 15, 1947, 2019 ஆண்டில் 73 வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடவிருக்கிறோம். மகிழ்ச்சி தான். என்னைப்பொறுத்தமட்டும் நான் இந்த சுதந்திர நாளை ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்ற சுதந்திர நாளாகத்தான் நண்பர்களே பார்க்கிறேன். ஆனால் ஒவ்வொரு இந்தியனுக்கும் இன்னும் முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதே என்னுடைய எண்ணம். அதற்கான வலுவான காரணங்கள் இருக்கின்றன. அதனைத்தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

Read more

உன் ரத்தத்தை கொடு, சுதந்திரத்தை தருகிறேன் – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

“இளைஞர்களே உங்கள் ரத்தத்தை கொடுங்கள், நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருகிறேன்” என உணர்ச்சி பொங்க முழங்கிய முழக்கம் இன்றும் புகழ்பெற்று நிற்கிறது இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில்

Read more

உலக நாடுகளில் மழைநீர் எப்படி சேமிக்கப்படுகிறது?

அரசாங்கத்தோடு மக்களும் இணைந்து தண்ணீர் சேமிப்பில் ஈடுபட்டால் தான் தண்ணீர் பிரச்சனையை போக்க முடியும். மழைத்துளி உயிர்த்துளி தண்ணீர் பற்றாக்குறை என்பது உலக நாடுகள் முழுமைக்கும் பெரும்

Read more

ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதல்கள் நடந்தது எப்படி? | The hiroshima incident

ஹிரோஷிமாவில் ஆகஸ்ட் 06 ஆம் தேதி வீசப்பட்ட முதல் அணுகுண்டு வீச்சில் பல்லாயிரம் பேர் இறந்த செய்தி கிடைப்பதற்குள் மூன்றுநாள் கழித்து ஆகஸ்ட் 09 ஆம் தேதி நாகசாகியில் இரண்டாவது அணுகுண்டில் பலர் இறந்தனர்

Read more

கருணாநிதியை பிடிக்காதவர்கள் படிங்க | What Karunanithi did in his life?

இந்த பதிவினை படிக்கும் சில நிமிடங்கள் உங்களுடைய மனதில் கருணாநிதி குறித்து வைத்திருக்கும் முடிவினை கழற்றி வைத்துவிட்டு இந்த பதிவினை படியுங்கள்   அண்மைகாலமாகவே ஆளுமைகளின் சாதனைகளை

Read more

போர் தரும் வலி – 14 வயதில் கை கால்களை இழந்து வாடும் நஜ்லா இமாத் லாப்டா | Najla Imad Lafta

இப்போதெல்லாம் எளிமையாக போர், தாக்குதல்கள் பற்றி விரும்பி பேசுகிறவர்களை பார்க்க முடிகிறது. குறிப்பாக பாகிஸ்தானுடன் ஏதேனும் உரசல் ஏற்படும் போது நம்மிடம் தான் ராணுவ பலம் இருக்கிறதே அவர்களை தாக்கி வென்றுவிடலாமே என பேசுவார்கள். ஆனால் போர், வன்முறை, தீவிரவாதம், தாக்குதல் போன்றவற்றினால் பாதிக்கப்படுபவர்களின் வாழ்க்கையை கண்டவர்களால் “தாக்குதல்” என்ற வார்த்தையைக்கூட பயன்படுத்த முடியாது என்பதே எதார்த்தமான உண்மை. போர், வன்முறை, தீவிரவாதம் போன்றவை ஏற்படும் போது கட்டிடங்கள் சாய்ந்துவிழும், பொருளாதாரம் பாதிக்கப்படும், ஏராளமான உயிர்பலி ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

ஆனால் தாக்குதலுக்கு உட்பட்டு மீண்ட பின்னர், வாழ்வின் பிற்பகுதியை கைகள் இல்லாமல், கால்கள் இல்லாமல் வாழ்வோரைக் கண்டால் போர், வன்முறை, தீவிரவாதம், தாக்குதல் ஆகியவை எவ்வளவு கொடுமையானவை என்பதை புரிந்துகொள்ள முடியும். போருக்கான தேவை ஒருபுறம் இருப்பதனை மறுப்பதற்கு இல்லை, ஆனால் அது எவ்வளவு கொடுமைகளை ஏற்படுத்தும் என்பதனையும் முடிந்தவரையில் அது தவிர்க்கப்பட வேண்டியது என்பதனையும் உணர்த்துவதற்காகத்தான் இந்தக்கட்டுரை.

Read more

ஆடி தள்ளுபடிக்கு பின்னால் இருக்கும் வியாபார தந்திரம் | Business behind Aadi thallupadi

ஏன் ஆடி மாதம் மட்டும் தள்ளுபடி தருகிறார்கள்? அவ்வளவு அக்கறையா? அப்படி அக்கறை இருந்தால் அனைத்து மாதங்களிலும் தள்ளுபடி கொடுக்கலாமே!   ஆடி மாதம் தொடங்கிவிட்டாலே 50%

Read more

மதத்தை காட்டி உணவை மறுத்தவருக்கு சொமேட்டோ கொடுத்த நெத்தியடி | Zomato

வேறு ஒரு நபரை உங்களுக்கு நியமிக்க முடியாது, பணத்தையும் திருப்பி தர முடியாது என சொல்லிவிட்டது Zomato நிறுவனம்   மதத்தின் பெயரால் மூடர்கள் சிலர் செய்கின்ற

Read more

அத்திவரதரும் கிரவுட் திங்க்கிங்கும் | Crowd Thinking | குழுவாக சிந்தித்தல்

நாள்தோறும் மிகப்பெரிய அளவிலான மக்கள் கூட்டம் அத்திவரதர் சாமியை தரிசிக்க செல்கிறார்கள். யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய மக்கள் கூட்டம் செல்லாக்காரணம் என்ன? காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய அத்திவரதர்

Read more