சீமைக் கருவேல மரத்தினால் வாழ்ந்த தலைமுறை உண்டு தெரியுமா?

சீமைக்கருவேல மரங்கள் தண்ணீரை உறிஞ்சிவிடும் என அறிந்திருப்போம் ஆனால் பலரின் வாழ்வாதாரமாக அது இருந்திருக்கிறது என்பது தெரியுமா?

Read more

மகாத்மா காந்தி – இக்கால அரசியல்வாதி – ஒப்பீடு

    அடிமைகளாக பல ஆண்டுகாலம் வாழ்ந்து பழக்கப்பட்டிருந்த ஏழை மக்கள்  சுதந்திரம் என்றால் என்னவென்பதே அறியாமல் வாழ்ந்துவந்தனர் . சுதந்திரம் பற்றி அறிந்த ஒரு சிலருக்கோ

Read more

ஆமாம், கிரேட்டா தன்பெர்க் மன வளர்ச்சி குன்றியவள் தான், நீங்கள்

எது நடந்தாலும் கண்டுகொள்ளாமல் போகும் பலர், எது நடந்தாலும் குறைந்தபட்சம் கவனித்துவிட்டு கவலைப்பட்டுவிட்டு போகும் பலர், அது ஏன் நடந்தது என கேள்வி கேட்கும் சிலர். இந்த சிலரில் ஒருவர் தான் கிரேட்டா தன்பெர்க். பருவநிலை மாற்றத்தினால் உலகிற்கு மிகப்பெரிய அழிவு காத்திருக்கிறது என்பதனை தெரிந்துகொண்ட கிரேட்டா அது குறித்து மிகவும் கவலைப்படுகிறார். பருவநிலை மாற்றம் குறித்த கவனத்தை அதிகரிப்பதற்காக தன் நாட்டு (ஸ்வீடன்) நாடாளுமன்றம் முன்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் போராட்டம் நடத்துவதில் துவங்கி அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் “How Dare You?” என ஒட்டுமொத்த உலகத்தலைவர்களை நோக்கியும் மிகப்பெரிய கேள்வியை வைத்தார். இது உலக அரங்கில் மிகப்பெரிய கவனத்தையும் விவாதத்தையும் உருவாக்கியது

Read more

கக்கனை மகன் போல வளர்த்த வைத்தியநாத அய்யர் | யார் இவர்?

வைத்தியநாத அய்யர் இறந்தபோது அவர் பெற்றெடுத்த பிள்ளைகள் மொட்டை அடித்துக்கொண்டது போல அவரது வீட்டில் வளர்ந்த கக்கன் அவர்களும் மொட்டை அடித்துக்கொண்டார்.

Read more

கீழடி அகழாய்வு – தமிழர்களுக்கு மிக முக்கியமான அகழாய்வு – ஏன்?

2600 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் எழுத்தறிவு கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். சிந்து நாகரிகம், கங்கை நாகரிகம் என்பதை போல விரைவில் வைகைக்கரை நாகரிகம் என்ற ஒரு வரலாறு எழுதப்படும் !

Read more

பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை | Rich Dad Poor Dad Book Download

பணம் பற்றி தனக்கு கிடைத்த இரண்டு தந்தைகளின் அறிவுரைகளை தொகுத்து வழங்கி இருக்கிறார் ராபர்ட் கியோஸாகி. பணம் பற்றிய ஆர்வம் இருக்கிறவர்கள் ஒருமுறையேனும் படிக்க வேண்டிய புத்தகம்

Read more

சமூகவலைத்தளத்தை பயன்படுத்தும் பெரியோரே இதைப் படிங்க

ஒரு விசயம் செய்தி சேனலில் சொல்லப்படுவதைக்காட்டிலும் சமூகவலைதளம் வாயிலாக சொல்லப்படும் போது அதிக முக்கியத்துவத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இதற்க்கு மிக முக்கியக்காரணம், நாம் அறிந்த ஒருவர் அல்லது நம்மைப் போன்றதொரு சாதாரண மனிதர் தான் அந்த செய்தியை பகிர்ந்திருக்கிறார் என்ற எண்ணம் தான். தற்போதைய சூழலில் சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளில் முக்கால்வாசி செய்திகள் பொய்யான செய்திகளாகவே இருக்கிறது. வெறுப்புணர்வினை விதைக்கும் செய்திகளும் எதிர்கட்சிகளை விமர்சனம் செய்திடும் செய்திகளும் அதில் ஏராளம்.

Read more

மளிகைக்கடை வைத்து பிழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சுதேசி நாயகன் வ.உ.சி

சுதேசி என்ற சொல்லுக்கு துளிகூட பிறழாமல் வாழ்ந்த ஒருவர் யாரென்றால் வ.உ.சி என வரலாறு கூறும். இதற்க்கு பாரதியார் தான் மிகச்சிறந்த சாட்சி. ஆம் நண்பர்களே, பலர் பல அந்நிய பொருள்களை தவிர்க்க முடியாமல் பயன்படுத்திக்கொண்டே சுதேசி, அந்நிய நாட்டுப்பொருள்களை புறக்கணிப்போம் என பேசிக்கொண்டு இருக்கையில் எழுதுவதற்கு சவாலான கரடுமுரடான காகிதம், மைக்கூடு, புறா சிறகினால் ஆன எழுதுகோல் , அலங்காரமில்லாத கடிகாரம் என முற்றிலும் உள்நாட்டில் தயாரான பொருள்களையே பயன்படுத்தி வந்தார். இதனை பாரதியார் பெருமைப்பட பலரிடம் சொல்லி மகிழ்வார்.

Read more

போதும் என்ற மனம் தான் நிம்மதியை தரும் -கமலாத்தாள் தான் சிறந்த உதாரணம்

சிறு வயதில் “பணம் இல்லைனா இந்த உலகம் உன்னை மதிக்காதுடா” என சொல்லி சொல்லி வளர்த்ததாலோ என்னவோ “இன்னும் இன்னும் இன்னும் தேவை” என பணத்தை சம்பாதிக்க ஓடிக்கொண்டே இருக்கிறோம். 10 ஆயிரம், 20 ஆயிரம், 50 ஆயிரம், 1 லட்சம் என சம்பளம் அதிகரித்துக்கொண்டே போனாலும் எந்தவொரு எல்லையிலும் “போதும்” என்ற மன நிறைவை மட்டும் தருவதே இல்லை. அடுத்து எவ்வளவு என்ற எண்ணம் தான் ஏற்படுகிறது. எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் இதுபோன்ற எண்ணம் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது என நிச்சயமாக சொல்ல முடியும்.

Read more

அமேசான் காட்டுத்தீ | நாம் ஏன் கவலைப்பட வேண்டும் | Amazon Forest Fire

தற்போது காடுகளின் அழிவு எந்த அளவுக்கு இருக்கிறதெனில் ஒரு நிமிடத்திற்கு 5 கால்பந்தாட்ட மைதான அளவிற்கான காடுகள் அழிகின்றனவாம். கடந்த பத்து ஆண்டுகளில் இந்த ஆண்டில் தான்

Read more