வாசகர் கட்டுரைகள்

கக்கன் எப்படி வாழ்ந்தார் தெரியுமா? | Kakkan biography in Tamil

தூய்மையான அரசியல்வாதிகளை தேடினால் அதில் முன்னிலையில் இன்றும் இருப்பவர் திரு கக்கன். அவர்கள் பெரும் பொருளை சேர்த்து வைத்துவிட்டு போகவில்லை,...

படங்கள் வருது, கட்சி வரலையே ரஜினி சார்?

திரு ரஜினிகாந் அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்து இன்றுடன் 1 வருடம் முடிவடைகிறது. ஆனால் இன்றுவரை தனது கட்சியின்...

திருநங்கைகள் – அவர்களும்  மனிதர்களே | Vinoth Kumar

உலகில் வாழும் உயிரினங்களின் ஒவ்வொரு இனத்திலும் சில நேரங்களில் மாறுதல் நடைபெறுவது வழக்கம். இதில் மனிதர்களுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன?...

சென்டினல் பழங்குடியின மக்கள் | ஆலன் கொலை | அவர்கள் போக்கில் அவர்களை வாழவிடுங்கள்

சமீபத்தில் சமூகவலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு பகிரப்பட்டதில், சென்டினல் மக்களும் அடங்குவார்கள். கடவுள் பற்றிய கிருபையை போதிப்பதற்காக, அமெரிக்காவை சேர்ந்த ஜான்...

ரஜினி மக்கள் மன்ற சட்ட விதிகள் படிச்சீங்களா? ஆதரவை கூட்டுமா? | Are you read rajini makkal mandram rule book?

வாசகர் கட்டுரை : வினோத்குமார் ஸ்டாலின் ஒருமனதாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . கமல் , பிக்பாஸ்...

மதுரை மீனாட்சியம்மன் கோவில் | இந்து அல்லாதோருக்கு அனுமதியில்லை | Non hindus not allowed in Madurai Meenakshi Amman temple Madurai

வாசகர் கட்டுரை : வினோத்குமார் இன்று நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு மதுரைக்கு சென்றேன். திருமணம் மதியம் என்பதால்...

UAE 700 கோடியை இந்தியா வாங்க மறுக்க காரணமென்ன? – K Vinoth | Will India accept UAE 700 crore?

கேரளாவிற்கு தேவையான நிவாரணத்தொகை சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்டிருக்கும் வெள்ள பாதிப்பினால், சுமார் 2600 கோடி வரை...

சேலம் 8 வழி பசுமை சாலை மக்களுக்கானதா, முதலாளிகளுக்கானதா? – Guest Post

இன்னும் சில நாட்களில் சேலம் முதல் சென்னை வரை 8 வழி பசுமைசாலை அமைக்கப்படுகிறது. இதற்கு மக்களிடையே பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. உண்மையில், 8 வழி பசுமைசாலையின்…

இந்தியாவின் வெற்றிக்கு தமிழன் ஒருவனே காரணமென கொண்டாடலாமா ?

நேற்று நடந்த பங்களாதேஷிற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. அந்த வெற்றி அவ்வளவு எளிதானதாக கிடைத்துவிடவில்லை ....

பெரியார் சிலை மூலம் வன்முறையை விதைக்க எல்லை மீறுகிறாரா H. ராஜா? – வாசகர் கட்டுரை

நடந்து முடிந்த திரிபுரா சட்டசபை தேர்தலில் பிஜேபி கூட்டணி 25 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது… இதனை அக்கட்சியினர் கொண்டாடிவருகின்றனர்.....