மதுரை ஒரு அற்புதமான ஊர், பல நல்ல உள்ளங்களை கொண்டிருக்கும் ஊர். அப்படிப்பட்ட ஊரில் இருக்கும் நல்லவர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து வரும் ஒரு பெண் பிள்ளைக்கு…
மாணவர்கள் மருத்துவக்கல்விக்கு விண்ணப்பிக்கும் போது இரண்டு விதமான பங்கீடுகள் அதில் இருக்கும். ஒன்று மாநில பங்கீடு, மற்றொன்று அகில இந்திய பங்கீடு. தற்போதைய பிரச்சனை அகில இந்திய…
பணம் பணம் என அனைவரும் ஓடிக்கொண்டு இருந்தாலும் கூட பணமா உயிரா எனும் போது உயிரைத்தான் தெரிவு செய்வோம். காரணம், நாம் வாழ்வதும் உழைப்பதும் இந்த உயிரை…
கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. தற்போதைய முடக்கத்தில் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் காலவரையறை இன்றி மூடப்பட்டு இருக்கின்றன. கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு…
ஏதோ ஒரு சந்தர்பத்தினால் நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் முதலாவது வேலை பறிபோனாலும் கூட இரண்டாவது வேலையின் மூலமாக கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு உங்களால் வாழ்க்கையை நிம்மதியாக நகர்த்திச்செல்ல முடியும். இரண்டாவது…
நமது அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இதுவரைக்கும் வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடைபெற்றுள்ளன. குறிப்பாக ராஜஸ்தானில் அடிக்கடி வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடைபெறும். இந்த ஆண்டும்…
15 வயதான ஜோதிகுமாரி தனது காயமடைந்த தந்தையை சைக்கிளில் பின்பக்கத்தில் அமரவைத்துக்கொண்டு 1200 கிலோமீட்டர் தொலைவை 7 நாட்களில் கடந்து சொந்த ஊருக்கு திரும்பியிருக்கிறார் . இந்த…
எவர் செய்தாலும் தவறு தவறுதான் என்ற மன பக்குவம் ஏற்பட வேண்டும். அதனை வேறொரு தவறுடன் ஒப்பிட்டு எந்த விதத்திலும் அதற்கு ஆதாயம் தேடுதல் என்பது மிகப்பெரிய…
இப்படி பொதுமக்களின் நேரடி விசயத்தில் பங்கேற்கும் நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பது என்பது நிச்சயமாக தவறானது. இதற்கு அப்பாற்பட்ட நிறுவனங்களை வேண்டுமானால் தனியாரிடம் ஒப்படைக்கலாம். உதாரணத்திற்கு, ஏர் இந்தியா…
ஊரடங்கை தளர்த்திய பிறகு ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அது யாரிடமிருந்து பரவியது என்பதை கண்டறிவது சாத்தியமற்ற ஒன்றாக மாறிவிடும் அபாயம் இருப்பதாகவே தெரிகிறது. மேலும் தொற்று கண்டறியப்பட்ட…