பழைய சோறு ‘அரிய மருந்து’ : நிரூபிக்க தமிழக சுகாதாரத்துறை துவங்கிய ஆராய்ச்சி

அண்மைய ஆண்டுகளில் குடல் நோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் 1 லட்சத்திற்கு 45 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க ஸ்டீராய்டு மருந்துகள், நோயெதிர்ப்பு மருந்துகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இறுதியாக அறுவை சிகிச்சை கூட பயன்படுத்தப்படுகிறது.

Read more

21 வயது மாணவி மேயர் ஆகிறார், கேரளா புது சாதனை படைக்க இருக்கிறது

அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அபார வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. அந்த வெற்றியோடு கேரளா புதிய சாதனை ஒன்றையும் நிகழ்த்தவிருக்கிறது. ஆமாம். 21 வயதே ஆன ஆர்யா ராஜேந்திரன் [Arya Rajendran] இந்த இளம் வயதில் திருவனந்தபுரம் பகுதியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இந்திய அளவில் குறைந்த வயதில் மேயர் ஆகும் சாதனையை ஆர்யா நிகழ்த்தவிருக்கிறார்.

Read more

28 வருடமாக மறுக்கப்பட்ட நீதி அபயாவிற்கு கிடைத்தது எப்படி?

கொலை செய்யப்பட்டது உண்மை தான் என கண்டறியப்பட்டபோதிலும் கொலையாளியை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டதற்கு காரணம் ஆரம்பத்தில் வழக்கை விசாரித்த அதிகாரியொருவர் திட்டமிட்டு சாட்சியங்களை அழித்தது தான் என குற்றம் சுமத்தப்பட்டது. இவ்வழக்கை முதல் முறையாக  விசாரித்த சிபிஐ அதிகாரி வர்கீஸ் பி தாமஸ் என்பவர் நடத்திய முதல் விசாரணையிலேயே கொலை என ரிப்போர்ட் செய்தார்.

Read more

மாற்றமடைந்த கொரோனா, பிரிட்டனில் என்ன நடக்கிறது?

கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு சில நாடுகளில் தடுப்பூசி போடும் வேலையும் துவங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் தான் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த தளர்வுகள் நீக்கப்பட்டு மீண்டுமொரு

Read more

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ரத்து, ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது இல்லை

கொரோனாவால் முடங்கிய நாடு இப்போது தான் மெல்ல எழுந்து வருகிறது. பொறுப்புகளில் இருக்கக்கூடியவர்கள் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் செயல்பட்டாக வேண்டும். அப்படி செயல்பட்டால் தான் மீண்டும் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல முடியும். விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் முக்கியத்துவம் பெற்றிருக்கும் இந்த காலகட்டத்தில் கொரோனாவை பயன்படுத்தி இருக்கிறதோ அரசு என்ற சந்தேகம் எழுவதை எப்படி தவிர்க்க முடியும்.

Read more

பகுத்தறிவு கடவுளுக்கு எதிரானதா? படித்துவிட்டு சொல்லுங்கள்

புகைத் தொடர் வண்டியை கண்டுபிடித்தவர் யார் என்றால் மிரளுவார்கள். நம் வீட்டில் எரிகின்ற மின் விளக்கைக் கண்டறிந்தவர் யார் என்றால் வாய் திறக்க மாட்டார்கள். புற்று நோயைக் குணப்படுத்தும் ரேடியத்தை கண்டறிந்தவர் யார் என்றால் பேசவே மாட்டார்கள். தமிழ்நாட்டை வளப்படுத்தும் காவிரியாற்றின் பிறப்பிடம் எது என்று வினவினால் கவலை கொள்ள மாட்டார்கள். ஆனால் எமதர்மனுடைய வாகனம் எது என என்று கேட்டால் உடனே எருமைக் கடா என்று பதில் சொல்வார்கள். கைலாயம், வைகுந்தம், சொர்க்கம், நரகம் பற்றிக்கேட்டால் சென்று பார்த்து வந்தவர்களைப்போல மட மடவென்று பதில் சொல்லுவார்கள்

Read more

ஆடை வாங்க விவசாயிகளுக்கு ரூ 1 கோடி கொடுத்த தில்ஜித் தோசாஞ் | Diljit Dosanjh

அண்மையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை முற்றிலுமாக நீக்கக்கோரி ‘டெல்லி சலோ’ எனும் மாபெரும் பேரணியை விவசாயிகள் நடத்தி வருகிறார்கள். 10 நாட்களுக்கும் மேலாக நடந்துவரும் இந்தப்போராட்டத்திற்கு பொதுமக்களின் ஆதரவும் குவிந்துவருகிறது. அரசு பேச்சுவார்த்தை நடத்தினாலும் கூட இன்னும் முடிவு எட்டப்படாத சூழலில் போராட்டம் தொடருகிறது.

Read more

லவ் ஜிஹாத் தடுப்பு சட்டம் : சரியா? தவறா?

இந்துப்பெண்களை ஏமாற்றி திருமணத்துக்காக மதம் மாற்றிடும் செயல்களை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ள ‘லவ் ஜிகாத் எதிர்ப்பு சட்டம்’ ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்றிருக்கிறது. யாரை திருமணம் செய்திட வேண்டும், எந்த

Read more

11 மாத பிரதமர் வி.பி. சிங் இன்றளவும் கொண்டாடப்படுவது ஏன்?

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள தையா என்கிற ஒரு ராஜ குடும்பத்தில் 1931-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பிறந்தார். மண்டா சமஸ்தானத்தின் மன்னர் ராஜ்பகதூர், தனது வாரிசாக சிறு வயதான வி.பி.சிங்கை தத்தெடுத்துக்கொண்டார். விஸ்வநாத் பிரதாப் சிங் என்பதனை வி.பி.சிங் என அழைத்துவந்தார்கள். படிப்பில் நல்ல கெட்டிக்காரராக விளங்கிய வி பி சிங் எதிர்காலத்தில் மிகப் பெரிய அணு விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற லட்சியத்துடனேயே படித்து வந்தார். ஆனால் காலம் அவரை அரசியலுக்கு அழைத்து வந்தது.

Read more

‘வேண்டாம்’ என நிராகரிப்பதும் வீரமே

இரண்டோடு மூன்றாக அடையலாமற்று தனித்துவமாக தெரிந்துவிடாமல் வாழ்ந்து மறைந்துபோகவே இங்கே கற்பிக்கப்படுகிறது. சிலர் சுய அறிவினால் மாறலாம் என நினைக்கும் தருணத்தில் கடமைகள் வந்து அறிவை மழுங்கடித்துவிடுகிறது.

Read more