அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அபார வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. அந்த வெற்றியோடு கேரளா புதிய சாதனை ஒன்றையும் நிகழ்த்தவிருக்கிறது. ஆமாம். 21 வயதே ஆன ஆர்யா ராஜேந்திரன் இந்த இளம் வயதில் திருவனந்தபுரம் பகுதியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இந்திய அளவில் குறைந்த வயதில் மேயர் ஆகும் சாதனையை ஆர்யா நிகழ்த்தவிருக்கிறார்.
தமிழால் இணைவோம்
