என்னவனே ! | Tamil Kavithai

இரவு உறவாட காதலனை காதலி அழைக்கிறாள்
என்னவனே ! #Tamil #Kavithai

ஆதவன் அயர்ந்து
மலையோரம் ஒதுங்கும்
மாலை பொழுதிலே

நீலவானின் நிலவொளியில்
நட்சத்திரங்களின் சங்கமிப்பில்
இரவின் இன்மயக்கத்தில்

என்னோடு சேர்ந்து
உறவாடி மகிழ 
வருவாயோடா நீயும்

பதில் சொல் என்னவனே !






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *