எவரும் சிகப்பு விளக்கினை வாகனத்தில் பயன்படுத்த கூடாது ….

மே 1 முதல் குடியரசு தலைவர் பிரதமர் என எவரும் சிகப்பு விளக்கினைபயன்படுத்த  கூடாது ….

மத்திய அமைச்சரவையின் கூட்டத்தில் இனிமேல் தீ அணைப்பு வாகனம் , காவல்துறை வாகனம் , ராணுவம் , அவசர ஊர்தி போன்றவற்றில் மட்டுமே சிகப்பு விளக்கு பயன்படுத்தபடலாம் .

குடியரசுதலைவர் , நீதிபதி,பிரதமர் , முதல்வர் , அமைச்சர் , ஆட்சியர் என எவரும் இனி சிகப்பு விளக்கினை பயன்படுத்த கூடாது .

2013 இல் சிகப்புவிளக்கு குறித்து கருத்து தெரிவித்த நீதிமன்றம் ‘ இது அதிகாரத்திற்க்கான அடையாளமாக பார்க்க படுகின்றது ‘ மேலும் இந்த சிகப்பு விளக்கு அடையாளம் என்பது தகுதியின் அடையாளமாக  (status symbol ) பயன்படுத்தப்படுகின்றது .

இதனை உடனே அகற்றுங்கள் என அறிவுறுதியிருந்தது .

தற்போது வழக்கத்திற்கு வந்துள்ளது .

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *