கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கிப்போயின. பொருளாதாரத்தில் மட்டும் கொரோனா தாக்குதலை ஏற்படுத்தவில்லை, பல மாணவர்களின் படிப்பிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது கொரோனா பாதிப்பு.…
இந்தியாவில் பிறந்த ஒருவர் மருத்துவர் ஆக வேண்டுமெனில் அவர் நீட் தேர்வு எழுதி தகுதி மதிப்பெண்ணை பெற்று இருப்பது அவசியம். முன்பெல்லாம் இங்கு இடம் கிடைக்காதவர்கள் வெளிநாடுகளுக்கு…
நீட் தேர்வினால் ஏற்படும் மன உளைச்சல் காரணமாக பல மாணவர்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்துகொண்டு இறந்து போகிறார்கள். தற்கொலை என்பது...
பிள்ளைகளாக பிறந்தால் படிக்க வேண்டும், வேலைக்கு செல்ல வேண்டும், திருமணம் பிள்ளைகளை பெற்றுக்கொண்டு மீண்டும் நாம் செய்ததை மீண்டும் அவர்களை செய்ய பழக்க வேண்டும். இதனை உடைத்தெறிந்து…
ஆயிரம் பிள்ளைகள் கூட்டிஎல்லோருக்கும் நல்ல பாடம் ஊட்டிஅரவணைப்பில் நல்வழி காட்டிசிகரத்தை அடையாளம் நீட்டிஏணியாய் தன்னையும் மாட்டி ஏறி செல்லடா என்மகனே...
அரசியல் ஆர்வம் ஊற்றெடுக்கும் தமிழ் பிள்ளைகளுக்கு கடந்த கால அரசியல் ஆளுமைகளை பற்றிய வரலாற்றை தெரிந்துகொள்வது மிகவும் அவசியமான ஒன்று. அந்த வகையில் கடந்த 50 ஆண்டுகாலமாக…