பாவம் பூக்கள் !

பூக்கள் தேனை
வெளியிலே சிந்தினாலும்

 

பூக்கள் நிறத்தை
வண்ணமயமாய் மாற்றினாலும்

தேன் பருக
வண்ணத்துபூச்சி வரவில்லை

பார்த்து ரசிக்க
உலகத்துமனிதர் வரவில்லை

காரணமான கண்களை
மறைத்துவையடி பெண்ணே

பாவம் பூக்கள் !

 

ஸ்ரீ
காதல் இல்லை கவிதை

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *