என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் வருமான வரித்துறையினர் ?

என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் வருமான வரித்துறையினர் ?

இப்போது மத்திய அரசு அறிவித்திருக்கும் தானாக முன்வந்து கறுப்பு பண தகவல்களை வெளியிட்டால் குறிப்பிட்ட வரியை செலுத்தி வெள்ளையாக்கி கொள்ளலாம் . தண்டணை இல்லை .

இந்த திட்டத்தின் படி இதுவரை 65 ஆயிரம் கோடி ரூபாயை வெள்ளையாக்கி உள்ளனர் .அதிலும் குறிப்பாக ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவர் பத்தாயிரம் கோடி ரூபாயை கறுப்பு பணமாக  வைத்திருப்பதாக கூறியுள்ளார் …

அப்படி என்றால் வருமான வரித்துறையினர் என்ன தான் கண்காணித்தனர் …இந்த  திட்டத்தின்படி  பெயரை வெளியிடாமல் அரசு இருந்தாலும் இனிமேலாவது இதுபோன்ற பண முதலைகளை கண்டுபிடித்து தண்டணை கொடுக்க வேண்டும் …

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *