காந்தியும் மதுரையும் : காந்திக்கு மதுரை ஏற்படுத்திய தாக்கங்கள்

அகிம்சை என்ற பேராயுதத்தை போராட்டத்திற்கு பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்து அதனாலேயே உலகம் முழுமைக்கும் போற்றப்படுகிறவர் மஹாத்மா காந்தி. காந்தி என்றவுடன் நம் நினைவுக்கு வருவது மூக்குக்கண்ணாடி, இடுப்பில் சிறிய வேட்டி, கைத்தடி இவைதான். வழக்கறிஞர் பயின்றவர் காந்தி. அப்படி இருக்கும் போது அவர் மேலாடை உடுத்தும் வழக்கம் கொண்டவர் என்பதனை நம்மால் யூகிக்க முடிகிறது. பிறகு ஏன் காந்தி அவர்கள் மேல் சட்டை அணிவதை தவிர்த்தார் என்ற கேள்வி இயல்பாகவே அனைவரது மனதிலும் எழும் கேள்விதான்.

Read more

காந்தி ஜெயந்தி – சில சுவாரஸ்யமான தகவல்கள் (Gandhi Jeyandi)

அக்டோபர் 02 – உலக மக்களால் விரும்பப்படும் மஹாத்மா காந்தி அவர்களினுடைய பிறந்த தினம். ஒவ்வொரு பிறந்த தினத்தன்றும் மஹாத்மா தவறாமல் நினைவுகூறப்படுகிறார். இந்தப்பதிவில் காந்தி அவர்களைப்பற்றிய

Read more

காந்தி கொலை வழக்கு விசாரணை எப்படி நடைபெற்றது?

இந்திய விடுதலைக்கு அரும்பாடுபட்ட மகாத்மா காந்தி அவர்கள் ஜனவரி 30,1948 ஆம் ஆண்டு கோட்சே என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். சுதந்திர இந்தியா சந்தித்த மிக முக்கிய வழக்குகளில் ஒன்றாக கோட்சே வழக்கு பார்க்கப்படுகிறது. இந்திய வரலாற்றை படிக்கும் எவரும் காந்தி கொலை வழக்கை படிக்காமல் முடிவை எட்டமாட்டார்கள். அப்படிப்பட்ட காந்தி கொலை வழக்கு விசாரணை நடைபெற்ற விதத்தை எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய எனது இந்தியா புத்தகத்தில் எதார்த்த நடையில் எழுதி இருக்கிறார்.

Read more

சாவர்க்கர் – காந்தி – முதல் சந்திப்பில் நடந்தது என்ன? | Savarkar Gandhi First Meet

சாவர்க்கர் என்ற பெயர் அண்மையில் அடிக்கடி புழக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. காந்தியின் கொலையில் சம்பந்தப்பட்டவர் என்பதைத் தாண்டி பெரிய அளவில் தகவல்கள் பொதுமக்களிடத்தில் கிடைக்கவில்லை. காரணம் அவரைப்பற்றி தமிழ் மொழியில் சில புத்தகங்களே எழுதப்பட்டு இருக்கின்றன.

இப்படி பெரும் ஜனங்களால் எதிர்க்கவும் கொண்டாடவும் படுகின்ற வீர் சாவர்க்கர் இளமையில் எப்படி இருந்திருப்பார்? எந்த சூழலில் அவருடைய மனநிலை மாறி இருக்கும்? அவர் முஸ்லீம் மக்களுக்கு எதிரியா? காந்தியின் கொலையில் அவருக்கு பங்களிப்பு உண்டா? என்பது போன்ற தகவல்களை ஆராய முற்பட்டபோது கிடைத்தது தான் இலந்தை சு. ராமசாமி அவர்கள் எழுதியிருக்கும் “வீர் சாவர்க்கர் – வீரம் வீரம் மேலும் கொஞ்சம் வாழ்க்கை” என்ற புத்தகம். நான் அந்த புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கும் தருணத்தில் நமது வாசகர்களுடன் அதுகுறித்து பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டு அதன் சில பகுதிகளை உங்களோடு பகிர ஆசைப்படுகிறேன்.

Read more