கழிவுநீர் தொட்டிகளில் மரணம் தவிர்க்கப்பட வேண்டும்

ஒரு அறிவார்ந்த சமூகத்தில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றிடும் அவல சூழல் நிலவுவது வெட்கப்படத்தக்கது. அதிலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டும் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு எட்டப்படாமல் இருப்பதென்பது வருத்தம் அளிக்கிறது.

Read more