செல்வமகள் சேமிப்பு திட்டம் | எப்படி துவங்குவது? விதிகள் என்னென்ன?

மத்திய அரசினுடைய “பெண் குழந்தையை காப்பாற்றுங்கள் [Beti Bachao Beti Padhao]” என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக செல்வமகள் சேமிப்புத்திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியா முழுமைக்கும் இந்தத்திட்டம் பல்வேறு ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. இந்தத்திட்டத்திற்கு மத்திய அரசு வைத்துள்ள பெயர் “சுகன்யா சம்ரிதி யோஜனா [sukanya samrithi yojana]. தமிழகத்தில் இந்தத்திட்டம் செல்வமகள் சேமிப்புத்திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இதில் பெற்றோர்கள் கட்டும் பணத்திற்கு 80C பிரிவின் கீழ் வரிவிலக்கு பெற முடியும். அதேபோல பணத்தை திரும்பப்பெறும் போதும் வரிவிலக்கு பெற முடியும்.

Read more