மணிப்பூர் கலவரம், காரணம் என்ன? | Manipur Violation In Tamil

மணிப்பூர் பிரச்சனைக்கு முக்கியமான காரணம், மெய்தேய் இனக்குழுவுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கிட அம்மாநில அரசு பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்திட அம்மாநில உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, பழங்குடியின மக்கள் நடத்திய பேரணி, அதில் நடந்த வன்முறை தான் மணிப்பூர் வன்முறையின் துவக்கப்புள்ளி.

Read more