“கருப்பு” தமிழ் கவிதை

கருப்பு  மேலும் பல கவிதைகள் இங்கே வெள்ளையா இருக்கவன்  பொய் சொல்லமாட்டான்  என்ற சொல்லாடலை நகைச்சுவையாக  கடந்துபோகலாம் ஆனால் எத்தனை மூளைகள் கருப்பு நிறத்தவரை கண்டவுடன்   நம்பும்

Read more

என் பிரம்மனே நீதானடா ….| Tamil Kavithai

தன்னை ரசிக்கும் ஒருவனை கண்டபிறகுதான் தான் அழகு என்று உணர்ந்ததாக ஒரு பெண் கூறுகிறாள் இரு கண்கள் போதாதென்று எட்டு கண்கள் கொண்டு என்னை படைத்தவன் பிரம்மாவாக

Read more

நாளைமுதல் செல்போன்கள் போராட்டம் – கவிதை | Tamil Kavithai

காதலர்களின் அன்பு தொல்லை தாங்க முடியாமல் ஒரு செல்போன் புலம்பும் கவிதை கிசு கிசு பேச்சுகளால் இரவு துயில் கெடுகிறது இச் இச்சுகளால் நனைந்து குளிர்ஜுரம் நடுக்குகிறது

Read more

விட்டுப்பிரியாதே என்னவனே | Tamil Kavithai

காதலனை பிரிய மனமில்லாத காதலி தனது கோரிக்கையை இப்படி கவிதையாக வைக்கிறாள் நீயில்லாத நிலவோஎனக்கு வெறும்கல் நீயில்லாத பூஞ்சோலையோஎனக்கு முள்காடு நீயில்லாத நகரமோஎனக்கு அடர்காடு நீயில்லாத உடலோஎனக்கு

Read more

என்னவனே ! | Tamil Kavithai

இரவு உறவாட காதலனை காதலி அழைக்கிறாள் ஆதவன் அயர்ந்துமலையோரம் ஒதுங்கும்மாலை பொழுதிலே நீலவானின் நிலவொளியில்நட்சத்திரங்களின் சங்கமிப்பில்இரவின் இன்மயக்கத்தில் என்னோடு சேர்ந்துஉறவாடி மகிழ வருவாயோடா நீயும் பதில் சொல் என்னவனே !

Read more

பெயர் அறியா பேரழகி ! | தமிழ் கவிதை

கூட்டமில்லாத பேருந்தில் பின் இருக்கையில் தனிமையில் நானிருக்க கருமேக கூந்தலை காதோரம் விலக்கி புத்தகம் ஒன்றிரண்டை நெஞ்சோடு அணைத்து தங்க வலக்கையால் இரும்பு கம்பியை இறுக பிடித்து

Read more

அவள் கொலுசுகளுக்கு சொல்லிக்கொடுங்கள் | Tamil Kavithai

கொலுசு சத்தம் கேட்டு இதயம் துடிக்க மறக்கிறது   தண்ணீரில் சத்தமின்றி நீந்திடும் மீன்களே நடக்கையில் சத்தமின்றி உடன்செல்ல என்னவளின் கொலுசுகளுக்கு சொல்லிக்கொடுங்கள் காதல் இல்லை கவிதை

Read more