JEE தேர்வில் இண்டெர்நெட், கோச்சிங் இல்லாமல் 89.11% மார்க் பெற்று அசத்திய பழங்குடியின மாணவி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கிப்போயின. பொருளாதாரத்தில் மட்டும் கொரோனா தாக்குதலை ஏற்படுத்தவில்லை, பல மாணவர்களின் படிப்பிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது கொரோனா பாதிப்பு. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் மமதா எனும் 17 வயது மாணவி. இவர் Joint Entrance Examination (JEE) தேர்வுக்கு படித்து வந்தார். இவர் தெலுங்கானாவில் இருக்கும் மிகவும் பின்தங்கிய பழங்குடியின இனத்தை சேர்ந்த மாணவி.

Read more