காசி – பாதசாரி – சிறுகதை

போன வருஷம்‌ இதே மாதத்தில்‌ காசி தற்கொலை செய்துகொண்டு பிழைத்து -விட்டான்‌. கல்யாணம்‌ செய்துகொண்ட நான்காவது மாதம்‌, சவர பிளேடால்‌ கழுத்தை ஆழ அறுத்துக்‌கொண்டான்‌.உறைந்த ரத்தப்‌ படுக்கைமீது   நினைவிழந்து கிடந்தவனை கதவை உடைத்துப்‌ புகுந்து எடுத்து ஜி.எச்‌.சில்‌ அட்மிட்‌ செய்தார்கள்‌.

Read more