கவியரசு கண்ணதாசன் வாழ்க்கை வரலாறு
மனிதர்கள் வந்துபோகும் இந்த தரணியிலே மறைந்தும் நிலைத்து நிற்கும் வல்லமை உடையோர் "படைப்பாளிகள்" தான். தமிழ் தாய் ஈன்றெடுத்த படைப்பாளிகளில் என்றும் தமிழக மக்களின் உள்ளங்களில் உயிர்ப்போடு…
தமிழால் இணைவோம்
மனிதர்கள் வந்துபோகும் இந்த தரணியிலே மறைந்தும் நிலைத்து நிற்கும் வல்லமை உடையோர் "படைப்பாளிகள்" தான். தமிழ் தாய் ஈன்றெடுத்த படைப்பாளிகளில் என்றும் தமிழக மக்களின் உள்ளங்களில் உயிர்ப்போடு…
ஒன்பது ஓட்டைக் குள்ளே ஒருதுளிக் காற்றை வைத்து சந்தையில் விற்றுவிட்டான் ஒருவன். அவன் தடம் தெரிந்தால் அவன்தான் இறைவன்...! - கவிஞர் கண்ணதாசன்
கையளவாக இருக்கும் வரை தான் கண்ணீருக்கும் வேலை.. அது மலையளவு ஆகும் போது மனமும் மரத்துப் போகும்..! மன்னிக்கப்படுவோம் என்பதாலேயே பல தவறுகள் செய்கிறோம்.. ஒரு நொடிப்பொழுதில்…
முகத்துக்கு நேரே சிரிப்பவன், முகஸ்துதி செய்பவன், கூனிக் குழைபவன், கூழைக் கும்பிடு போடுபவன், இவனெல்லாம் நல்ல நண்பன் மாதிரியே தோற்றமளிப்பான்.
அஞ்சாதா சிங்கமென்றும் அன்றெடுத்த தங்கமென்றும் பிஞ்சான நெஞ்சினர் முன் பேதையர்முன் ஏழையர் முன் நெஞ்சாரப் பொய்யுரைத்து தன்சாதி தன்குடும்பம் தான்வாழ தனியிடத்து பஞ்சாங்கம் பார்த்திருக்கும் பண்புடையான் கவிஞனெனில்…