நாடாளுமன்ற கூட்டத்தொடர் ரத்து, ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது இல்லை

கொரோனாவால் முடங்கிய நாடு இப்போது தான் மெல்ல எழுந்து வருகிறது. பொறுப்புகளில் இருக்கக்கூடியவர்கள் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் செயல்பட்டாக வேண்டும். அப்படி செயல்பட்டால் தான் மீண்டும் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல முடியும். விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் முக்கியத்துவம் பெற்றிருக்கும் இந்த காலகட்டத்தில் கொரோனாவை பயன்படுத்தி இருக்கிறதோ அரசு என்ற சந்தேகம் எழுவதை எப்படி தவிர்க்க முடியும்.

Read more