விவேகானந்தர் – ஜேம்ஷெட்ஜி டாடா சந்திப்பு எப்படி இந்தியாவையே புரட்டிப்போட்டது?

உலக அளவில் சிறந்த தொழில்நுட்ப ஆய்வு நிறுவனமாக விளங்கி வருகிறது இந்தியன் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் [Indian Institute of Science (IISC)]. இதனை உருவாக்கிட அடித்தளமிட்டவர் ஜேம்ஷெட்ஜி டாடா. ஆனால் அவருக்கு அத்தகைய எண்ணத்தை விதைத்தவர் சுவாமி விவேகானந்தர். ஆச்சர்யமாக உள்ளதா? இருவரின் சந்திப்பு இந்திய தொழில்நுட்பத்துறையில் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது.

Read more